அதர்வா நடிப்பில் அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘ஈட்டி’. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா…
முன்கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்று குழந்தையைத் தூக்கி தோளில் கிடத்திக் கொண்டு வெளியேறினேன். சின்னக்குழந்தையைப் பார்க்கும் போது ஆசை ததும்மியது. பெண்கள் குளிக்கும் இடங்களுக்குச் சென்று திருட்டுத்தனமாக…
கொட்டதெனியாவ, சேயா சதெவ்மி கொலைச் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரினால்…
வருடாந்த ஹஜ் யாத்திரையின்போது புனித நகரான மக்காவுக்கு அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியானவர்களின் எண்ணிக்கை 453ஆக உயர்ந்துள்ளது. 719 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகளுக்காக…
மோட்டார் சைக்கிளில் பயணித்த விசேட தேவையுடைய ஒருவரை, போக்குவரத்து பொலிஸார் நடைபாதையில் போட்டு புரட்டி, புரட்டி தாக்கிய சம்பவம் கஹட்டகஸ்திகிலிய நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கஹட்டகஸ்திகிலிய பொலிஸின்…
ஐரோப்பியச் செய்தியாளர் in சிறப்பு செய்திகள் சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக…
கடந்த வாரம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் “செம்ம படம்” என்றும், பொது மக்கள் மத்தியில் “பிட்டு படம்” என்றும் பெயர் வாங்கி வருகிறது “திரிஷா இல்லனா நயன்தாரா”…
“சுப்பர் சரக்கு, சுப்பர் ஐட்டம்” எனக் கூறியதால்.. “தம்பதிகள், இளைஞர்களிடையே மோதல்”: தம்பதிகள் படுகாய்ம்!! யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் வீதியைச்சேர்ந்த புதுமணத்தம்பதியர் இருவர் நேற்று முன்தினம் இரவு…
கொஸ்கொட பிரதேசத்தில் கடலில் மனைவி மற்றும் மகளை தள்ளி விட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்துக்குரிய கணவர் பரபரப்பு வாக்கு மூலம்..
நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தை தியேட்டரில் தன்னந்தனியாகப் பார்ப்பவருக்கு ரூ 5 லட்சம் பரிசு என்று அறிவித்துள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன். ஆனால் இந்த…
