ஒரு நடிகைக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமானால் அந்நடிகையின் அந்தரங்க புகைப்படங்களையோ அல்லது போலியான வீடியோவையோ பரப்பி அவர்களைப் பற்றியான தவறான சித்தரிப்புகளை வெளியிடுகின்றனர் பல இணைய…
சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் இத்தாலிக்குத் தப்பிச் சென்றுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…
பொதுவாக ஹாலிவுட் பிரபலங்கள் தான் டாட்டூக்களை தங்கள் உடலில் வரைந்து கொள்வார்கள். அதிலும் அவர்கள் மேற்கொள்ளும் டாட்டூக்கள் அனைத்தும் நிரந்தனமானவை. தற்போது இந்திய பிரபலங்களும் தங்கள் உடலின்…
ஐ.நா விசாரணை அறிக்கை – கூட்டமைப்புக்கு அமெரிக்கா கொடுத்துள்ள உறுதிமொழி போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, அமெரிக்கா…
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதைப்பற்றி, என்ன பேசுகிறார் என்பதே தெரியாமல் எதேதோ உளறி கொட்டுகிறார். அவரின் மனைவிக்கு தெளிவாக புரிகின்றது “விஜயகாந்த்”துக்கு சித்தசுவாதீனம் பிடித்துவிட்டது என்பதை. அதைக்காட்டிக்கொள்ளாமல் …
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் இரு தொலைக்காட்சி செய்தியாளர்கள், கேமரா முன்பாக செய்தி வழங்கிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியாளர் ஆலிசன் பார்க்கர், ஒளிப்பதிவாளர் ஆடம் வார்ட். TV…
இலங்கையில் நடந்த பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்து வலுவான உள்ளக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுவதை ஆதரிப்போம் என அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய…
தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் ’நாயகி’ படத்தில், 20 வயது யுவதியாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என படத்தின் இயக்குநர் கோவி தெரிவித்துள்ளார். மேலும்…
கொழும்பு: தீவிர அரசியலில் இருந்து தாம் 3 மாதங்களில் விலகிவிடுவேன் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியதாக தகவல்கள்…
தேசிய அரசாங்கத்தில் 45 அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது. இதன்படி ஐக்கிய தேசிய கட்சிக்கு 30 அமைச்சு பதவிகளும் சிறிலங்கா…
