நாசிக் : மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2 வயது பெண் குழந்தை ஒன்று கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த உறைய வைக்கும் காட்சிகள்…

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – இராமாவில் பகுதியில் விபசார விடுதி நடத்திவந்த மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…

ஹைதராபாத்: நாளை வெளியாகப் போகும் பாகுபலி படத்தை எதிர்பார்த்து, உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், எங்கு திரும்பினாலும் பாகுபலி பற்றிய பேச்சாகவே இருக்கிறது. சுமார் 4000…

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாடாளுமன்ற தேர்தலில் தன்னை வேட்பாளராக நிறுத்துமாறு இதுவரை தமிழரசுக் கட்சியிடம் கோரவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா…

மினு­வாங்­கொடை – கொழும்பு வீதியில் உள்ள பழைய சந்தை கட்­ட­டத்­தொ­கு­தி யின் கீழ் மாடியில் அமைந்­துள்ள தங்க நகை கடையில் நேற்று மாலை பாரிய கொள் ளைச்…

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், புளொட் சார்பில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில், அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் போட்டியிடவுள்ளார். வவுனியாவில் நேற்று நடந்த…

வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக, மனோ கணேசனுடன் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியுள்ளது. கொழும்பில் நேற்று மாலை…

சென்னை: நடிகர் விஜய் இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்த செய்தி திரை உலகம் மட்டுமில்லாமல், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள்…

வெள்ளிக்கிழமை மாலை கனடாவின் மார்க்கம் நகரில் உள்ள ஹில்டன் 5 நட்சத்திர ஹோட்டல் (HILTON SUITES INTERNATIONAL) மண்டபத்தில் நடைபெற்ற MISS TAMIL CANADA-2015 விருது வழங்கும்…

வாஷிங்டன்: காதல்… இந்த வார்த்தைக்குதான் எவ்வளவு சக்தி? இறப்பில் கூட சேர்ந்து வாழும் பாக்கியத்தை குழந்தைப் பருவம் முதல் காதல் செய்து வாழ்ந்து வந்த தம்பதிக்கு அளித்துள்ளது…