சவூதி – தமாம் பகுதியில் மரணமடைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த நபரின் உடல் நேற்று (11) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த…
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது சொத்துமதிப்பு குறித்த அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது. இந்தியாவின் பெரிய நிறுவனங்களான விப்ரோ, ஓஎன்ஜிசி, நெஸ்ட்லே நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட அதிக…
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அச்சுவேலி,…
யாழ்பாணம், ஏழாலை பகுதியில் தனது காதலிக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்தி இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தனியார் கல்வி நிலைய ஊழியராகக் கடமையாற்றும் இளைஞன் ஒருவர்…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியின்போது சுடப்பட்டார். அவருக்கு வயது 70. வியாழக்கிழமை மாலை நடந்த…
ஏவுகணை தாக்குதலை இடைமறித்து தகர்க்கும் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. புதுடெல்லி, எதிரி நாடுகளின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏடி-1 என்ற ஏவுகணையை இந்தியா…
குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நகரின் அடையாளம் என்று அழைக்கப்படும்…
தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் கடுமையான பதிலடி தரப்படும் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. பியாங்யாங், வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள்…
தன்னுடைய மனைவியை மற்றுமொருவருக்கு பகிர்ந்து, அவ்விருவரும் படுகையறையில் இருந்தபோது, அதனை வீடியோ எடுத்த கணவனை பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர். தன்னுடன் சட்டரீதியாக திருமணமான கணவன்,…
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச…
