குறுகியகாலத்திற்குள் நாட்டை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு நாட்டின் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கு தயார் என ஜேவிபி தெரிவித்துள்ளது. இதனை செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க…
இலங்கை முற்பணம் செலுத்தினால் மாத்திரமே இந்தியா எரிபொருளை வழங்கதயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வழங்கிய கடன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கைக்கு எரிபொருளை வழங்கவேண்டும் என்றால் முற்பணம் செலுத்தப்படவேண்டும்…
வடக்கில் அல்லது தெற்கில் ஐந்தாம் ஆறாம்திகதிகளில் குண்டுகள் வெடிக்கலாம் என தெரிவித்து பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளமைக்கு ஜேவிபியும் முன்னிலை சோசலிச கட்சியும் தங்கள் கண்டணங்களை…
முல்லைத்தீவு – அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்தகாலங்களில் பதிவாகியிருந்தது.…
இலங்கைக்கு மருந்துப்பொருட்களை வழங்கியது மலேஷிய பௌத்த அமைப்புகள் இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, மலேசியாவிலுள்ள பல பௌத்த அமைப்புகள் இலங்கைக்கு அவசர மருந்து மற்றும்…
பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ஜூலை முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு பலாலி…
இன்று திங்கட்கிழமை (27) நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய,…
காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால்…
ஒரு குழந்தையின் தாயான பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தமிழகப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன்…
சட்டவிரோதமாக 54 பேரை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச்சென்ற படகொன்றை இலங்கை கடற்படையினர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கைப்பற்றியுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேரும் மட்டக்களப்பு -…
