‘குள்ள நரியும் கொக்கும்’ என்கிற சிறுவர் கதை, உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. அது ஒரு நீதிக் கதையாகும். ‘குள்ள நரியும் கொக்கும் நண்பர்கள்.…
அனந்தபுர சமரில் 04-04-2009 இல் வீரச்சாவடைந்ததாக கூறப்படும் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் எப்படி இப்பொழுது பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்?? இதன்…
செல்வி. ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 131 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையில் மீண்டும் தமிழ் நாட்டின் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இதன்…
கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது.…
கடந்த வார இறுதியில் மங்கள சமரவீர, மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்தத்திறந்த மடலில், போர்க் காலத்தில் பல்வேறு யுத்த மீறல்கள் இடம்பெற்றதாக மங்கள சமரவீர…
கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார். கொழும்பு நகரில்…
1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றோடு அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக்…
உகண்டாவின் ஜனாதிபதியாக யொவினி முசவேனி (Yoweni Musaveni) மீண்டும் பதவியேற்றிருப்பது கடந்த வாரத்தில் இலங்கையர்களின் கவனத்தைப் பெற்ற ஒரு நிகழ்வாகிவிட்டது. உகண்டாவின் ஜனாதிபதியாக இருப்பது யார் என்பதையிட்டு…
அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் பிரிவிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சில மேஜர் ஜெனரல்களுடன் பசில் ராஜபக்ச பேச்சு நடத்தியதாக அந்த…
தேர்தல்கள், பலவேளைகளில் ஜனநாயக முகமூடியின் காவலாய் விளங்குவன. அரிதாக, உண்மையான சமூக மாற்றத்தின் குறிகாட்டியாவதுமுண்டு. அவ்வாறு நடந்தாலும் அவை கவனம் பெறுவது குறைவு. தேர்தல் முடிவுகள், மக்களின்…
