ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் ஒன்றாக பணியாற்றி வந்த 10 பொலிஸ் அதிகாரிகளுக்கும் மயக்க மருந்து கொடுத்து விட்டு அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் சக பொலிஸ்…
கோழிக்கு பதிலாக கோழிக்கழிவை வாடிக்கையாளருக்கு ஒரு கே.எப்.சி நிறுவனம் வழங்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேசண்ட்ரா ஹரிஸ் (22) என்ற பெண், சில மாதங்களுக்கு முன்னர், இங்கிலாந்தின் உள்ள…
ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகளால் எங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுருப்பதாக அந்நாட்டு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலை கடுமையாக திட்டி இளம்பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில்…
அமெரிக்காவில் டெக்ஸி சாரதியொருவரைத் தாக்கிய பெண் மருத்துவர் ஒருவரை வைத்தியசாலை நிர்வாகம் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரைச் சேர்ந்த அஞ்சலி ராம்கிஷ்சூன் என்பவரே…
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் சிறுவனுடன் உடலுறவு கொண்டார் என்ற முன்னாள் உளவாளியின் கூற்றால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் முன்னாள் அதிகாரியான அலெக்ஸாண்டர் லித்வினென்கோ,…
உகண்டாவைச் சேர்ந்த முன்னாள் கிளர்ச்சிக் குழுவின் கட்டளைத் தளபதியான டொமினிக் உங்வென், பொதுமக்களைக் கொன்று சமைத்து உண்ண தனது கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக சர்வதேச…
தஜிகிஸ்தானில் மதவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சுமார் 13 ஆயிரம் பேரின் தாடியை அந்த நாட்டு பொலிஸார் மழித்துள்ளனர்.…
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வீசிய கடும் குளிரை எதிர்க்கொள்ள முடியாமல் உடல் உறைந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் நகரில் உள்ள பேருந்து…
ஜேர்மனிய கோலொன் பிராந்தியத்தில் கடந்த புது வருட தினத்தில் குழுவொன்றால் பெண்கள் பாலியல் ரீதியில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அந்தப் பெண்கள் நறுமணத்தைலங்களை பூசியிருந்தமையே காரணம் எனத் தெரிவித்து…
டெரஸ்’ என்பதற்கு பதிலாக ‘டெரரிஸ்ட்’ என மாணவன் எழுதிய எழுத்து பிழையால் காவல்துறையினர் அந்த மாணவனின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் இங்கிலாந்தில்…
