2016 ஆம் ஆண்டு ஆரம்பித்த கையோடு ஐ.எஸ் தீவிரவாதிகளும் தங்கள் வசம் சிக்கும் கைதிகளை கொலை செய்யும் வேலையை தொடங்கிவிட்டார்கள். இதன் முதட்கட்டமாக 5 நபர்கள், பிரித்தானிய…
கலிபோர்னியா: அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், பிறந்த ஆண்டு வெவ்வேறாக ஆகியுள்ளது. காரணம் அவர்கள் பிறந்தது புத்தாண்டு நள்ளிரவில். இரட்டைக் குழந்தைகள் என்றாலே ஒரே பிரசவத்தில்…
ஜோகனஸ்பர்க்:சூடான் நாட்டில் முன்னர் கொடூரமான உணவுப் பஞ்சம் நிலவிய வேளையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பத்திரிகை புகைப்படக் கலைஞரான கெவின் கார்ட்டர் என்பவர் ஒரு காட்சியை கண்டார். வெளிநாடுகளில்…
சவுதி அரேபியாவில் இளைஞர் ஒருவர் பெண்கள் அணியும் பர்தாவை அணித்துகொண்டு கடைவீதிக்கு வந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்…
சவுதி அரேபியாவில் சூடானைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த பிலிப்பைன்ஸை சேர்ந்த நபருக்கு பொது மக்கள் முன்னிலையில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் கொலையானவரின்…
பாக்தாத்: செக்ஸ் அடிமைகளுடன் தீவிரவாதிகள் எப்பொழுது எல்லாம் உறவு கொள்ளலாம் என்பது குறித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இளம்பெண்கள், சிறுமிகளை செக்ஸ் அடிமைகளாக…
துருக்கியில் விமான நிலையம் அரிகே விமானத்தை புகைப்படம் எடுத்த இருவர் மீது லொறி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் விமான நிலையம் அருகே 5…
இந்தோனேஷியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சக மாணவருடன் நெருங்கிப் பழகிய மாணவிக்கு ஷரியா முறைப்படி நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இந்தோனேஷியாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் சக மாணவருடன் நெருங்கிப்…
அங்காரா: துருக்கி கடற்கரையில் உயிரிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய சிரிய அகதி குழந்தையான ஐலனின் (aylan-kurdi) புகைப்படம், மொத்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.…
லண்டன்: இங்கிலாந்தில் மேக் அப் அதிகம் என்று கூறி சிறுமியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சஹ்ரா சாதிக் என்ற அந்த…
