ஈரான்,தெஹ்ரானின் மேற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையமான மேஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 குழந்தைகள் உட்பட…
உலகமே காஸாவை காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஈராக்கில் மதம் மாற மறுத்த கிறிஸ்துவர்களை ஆயிரக்கணக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் படுகொலை செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள்…
கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்டு சுனாமியில் இறந்ததாக கருதப்பட்ட இந்தோனேஷிய சிறுமி பத்து ஆண்டுகளுக்கு பின்னர் உயிரோடு இருப்பது தற்போது தெரிய வந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்னர்…
யுத்த நிறுத்த அறிவிப்புடன் காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறிய நிலையில் நம்பிக்கை இல்லாத ஒரு இயல்பு வாழ்க்கை மெல்ல தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில்…
அர்ஜெண்டினா நாட்டில் 83 வயது முதிய பெண் ஒருவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ ஆட்சியாளர்கள் கடத்திச் சென்ற தனது பேரனை தற்போது கண்டுபிடித்து சாதனை…
கள்ளக்காதலனுடன் சேர்ந்த தப்பிக்கத் திட்டமிட்டார் மனைவி. ஆனால் விஷயம் தெரிந்து வந்து விட்டார் கணவர். அப்போது தகராறு ஏற்பட்டது. அவரை சமாதானப்படுத்துவது போல பேசி அழைத்துச் சென்ற…
சீனாவை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்து அதை பிரிட்ஜில் வைத்து…
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தவறுதலாக ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே ஒருவருடைய கால் சிக்கிக்கொண்டது. அவரை காப்பாற்ற சக பயணிகள் எல்லோரும் மொத்தமாக சேர்ந்து…
இரண்டு வயது குழந்தையை சித்ரவதை செய்து கொலை செய்த தந்தைக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கியுள்ளது சவுதி அரேபிய அரசு. சவுதி அரேபியாவில் உள்ள ஜவ்ப்…
வாடகைத்தாய் மூலம் பெற்ற குழந்தையை ஆஸ்திரேலிய தம்பதிகள் வாங்க மறுத்ததால் தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என தாய்லாந்து பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த…
