இன்றைய செய்திகள்

கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் வரணி வடக்கு தம்பான் பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. இதனால் போக்குவரத்துக்கு ஒரு வழிப்பாதை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக…

Read More

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் அணி ஆகியவற்றிற்கு இடையில் வீரர்களை மாற்றம் செய்வது தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐபிஎல் 2026ஆம் ஆண்டுக்கான மினி…

Read More

கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 300,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றதாக…

Read More

டெல்லியில் நேற்றையதினம் (10.11.2025) இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,…

Read More

தமிழ் முஸ்லிம் நல்லிணக்கம் மனம் திறந்த உரையாடலே ஐக்கியத்தை வளர்க்கும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனும்பிய…

Read More

தர்மேந்திரா பழம்பெரும் இந்திய நடிகர் தர்மேந்திரா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டதாக பல வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், தனது தந்தையின் உடல்நிலை…

Read More

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.96 ஆகவும் பதிவாகியுள்ளது.…

Read More

சுற்றுலா அல்லது யாத்திரை பயணங்களின் போது நீங்கள் இருக்கும் இடத்தை முகநூல் மூலம் தெரியப்படுத்த வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள பொலிஸார் ஊடகப்…

Read More

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைவதற்கு முன்னர் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். நாடாளவிய ரீதியில் 2,362 பரீட்சை…

Read More

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பின் சில பகுதிகளில் காற்று மாசு காரணமாக பொது மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீட்டின் (AQI)…

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள Air Cargo Village பகுதிக்குள் அனுமதியின்றி மோட்டார் வாகனத்தில் நுழைந்த ஒருவர் விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தம்புத்த, பாலுகம பிரதேசத்தை…

Read More

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் பெண் ஒருவர் இரண்டு கூரிய வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று முன்தினம் (09.11.2025) ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள மையவாடி வீதி…

Read More

டெல்லியில் நேற்றையதினம்(10) இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 வைத்தியர்கள் உட்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது…

Read More

தம்புள்ளையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவிருந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த மாணவி விஷம்…

Read More

குளியாப்பிட்டியில் பரீட்சை விண்ணப்பப் படிவம் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய தனது பணப்பை பேருந்தில் திருடப்பட்டதைத் தாங்க முடியாமல், மாணவன் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். குளியாப்பிட்டியில் பிரதான வீதியில்…

Read More

இன்றைய செய்திகள்

கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் வரணி வடக்கு தம்பான் பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. இதனால் போக்குவரத்துக்கு ஒரு வழிப்பாதை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக…

Read More

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் அணி ஆகியவற்றிற்கு இடையில் வீரர்களை மாற்றம் செய்வது தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐபிஎல் 2026ஆம் ஆண்டுக்கான மினி…

Read More

கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 300,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றதாக…

Read More

டெல்லியில் நேற்றையதினம் (10.11.2025) இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,…

Read More

தமிழ் முஸ்லிம் நல்லிணக்கம் மனம் திறந்த உரையாடலே ஐக்கியத்தை வளர்க்கும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனும்பிய…

Read More

தர்மேந்திரா பழம்பெரும் இந்திய நடிகர் தர்மேந்திரா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டதாக பல வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், தனது தந்தையின் உடல்நிலை…

Read More

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.96 ஆகவும் பதிவாகியுள்ளது.…

Read More

சுற்றுலா அல்லது யாத்திரை பயணங்களின் போது நீங்கள் இருக்கும் இடத்தை முகநூல் மூலம் தெரியப்படுத்த வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள பொலிஸார் ஊடகப்…

Read More

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைவதற்கு முன்னர் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். நாடாளவிய ரீதியில் 2,362 பரீட்சை…

Read More

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பின் சில பகுதிகளில் காற்று மாசு காரணமாக பொது மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீட்டின் (AQI)…

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள Air Cargo Village பகுதிக்குள் அனுமதியின்றி மோட்டார் வாகனத்தில் நுழைந்த ஒருவர் விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தம்புத்த, பாலுகம பிரதேசத்தை…

Read More

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் பெண் ஒருவர் இரண்டு கூரிய வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று முன்தினம் (09.11.2025) ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள மையவாடி வீதி…

Read More

டெல்லியில் நேற்றையதினம்(10) இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 வைத்தியர்கள் உட்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது…

Read More

தம்புள்ளையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவிருந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த மாணவி விஷம்…

Read More

குளியாப்பிட்டியில் பரீட்சை விண்ணப்பப் படிவம் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய தனது பணப்பை பேருந்தில் திருடப்பட்டதைத் தாங்க முடியாமல், மாணவன் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். குளியாப்பிட்டியில் பிரதான வீதியில்…

Read More