இன்றைய செய்திகள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ‘திருடன்-போலீஸ்’ விளையாடுவதாகச் சொல்லி மருமகள் ஒருவர் தன் மாமியாரை உயிரோடு எரித்ததாக காவல்துறை கூறியிருக்கிறது. இந்தக் கொலையை அந்தப் பெண் ஒரு விபத்தாக ஜோடிக்க முயற்சி…

Read More

இந்த வார விசாரணை நாளில் சாண்ட்ரா செய்த சீக்ரெட் டாஸ்க் முக்கியமான டாப்பிக்காக இருக்கலாம். ‘வாட் எ மெடிக்கல் மிராக்கிள்?!’ என்பது மாதிரி பாருவிற்கு best performer அங்கீகாரம் கிடைத்தது…

Read More

பசில் ராஜபக்ஷ சுமார் 1.03 பில்லியனுக்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக  விசாரணை ஆணை க்குழு விசாரணைகளை ஆரம்பித் துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான…

Read More

திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம் பவம் யாழ்.தெல்லிப்பளை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. நண்பகல் 12.30 மணியள வில் வீட்டிலிருந்த மேற்படி குடும்பஸ்தர்…

Read More

உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்திய நிலையில் முறைகேடான உறவில் ஈடுபட்ட கர்ப்பமான சகோதரி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல்…

Read More

– 25 வருடங்களுக்கு பரோலில் வர முடியாத உத்தரவு கனடா ஒட்டாவா பகுதியில் இலங்கையைச் சேர்ந்த தாயும், 4 குழந்தைகளும் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான குற்றவாளிக்கு…

Read More

மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, கோவையில் தனியார் விடுதியில் தங்கி இருந்து ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். மாணவிக்கும், கோவையில் ஆட்டோ மொபைல் நிறுவனம்…

Read More

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் நேற்று (07) மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ். வடமராட்சி, கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதுடைய உதயகுமார்…

Read More

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 19…

Read More

அருள்நிதி தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி, டிமாண்டி காலனி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், இரவுக்கு ஆயிரம்…

Read More

இந்தோனேஷியாவில் மசூதி ஒன்று பாரிய குண்டு வெடிப்புக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் சிக்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 54 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில்…

Read More

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க முடியும்…

Read More

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே…

Read More

தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை காணவில்லை…

Read More

கனடாவில் (Canada) உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் நானோஸ் ஆய்வு…

Read More

இன்றைய செய்திகள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ‘திருடன்-போலீஸ்’ விளையாடுவதாகச் சொல்லி மருமகள் ஒருவர் தன் மாமியாரை உயிரோடு எரித்ததாக காவல்துறை கூறியிருக்கிறது. இந்தக் கொலையை அந்தப் பெண் ஒரு விபத்தாக ஜோடிக்க முயற்சி…

Read More

இந்த வார விசாரணை நாளில் சாண்ட்ரா செய்த சீக்ரெட் டாஸ்க் முக்கியமான டாப்பிக்காக இருக்கலாம். ‘வாட் எ மெடிக்கல் மிராக்கிள்?!’ என்பது மாதிரி பாருவிற்கு best performer அங்கீகாரம் கிடைத்தது…

Read More

பசில் ராஜபக்ஷ சுமார் 1.03 பில்லியனுக்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக  விசாரணை ஆணை க்குழு விசாரணைகளை ஆரம்பித் துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான…

Read More

திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம் பவம் யாழ்.தெல்லிப்பளை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. நண்பகல் 12.30 மணியள வில் வீட்டிலிருந்த மேற்படி குடும்பஸ்தர்…

Read More

உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்திய நிலையில் முறைகேடான உறவில் ஈடுபட்ட கர்ப்பமான சகோதரி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல்…

Read More

– 25 வருடங்களுக்கு பரோலில் வர முடியாத உத்தரவு கனடா ஒட்டாவா பகுதியில் இலங்கையைச் சேர்ந்த தாயும், 4 குழந்தைகளும் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான குற்றவாளிக்கு…

Read More

மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, கோவையில் தனியார் விடுதியில் தங்கி இருந்து ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். மாணவிக்கும், கோவையில் ஆட்டோ மொபைல் நிறுவனம்…

Read More

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் நேற்று (07) மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ். வடமராட்சி, கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதுடைய உதயகுமார்…

Read More

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 19…

Read More

அருள்நிதி தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி, டிமாண்டி காலனி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், இரவுக்கு ஆயிரம்…

Read More

இந்தோனேஷியாவில் மசூதி ஒன்று பாரிய குண்டு வெடிப்புக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் சிக்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 54 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில்…

Read More

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க முடியும்…

Read More

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே…

Read More

தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை காணவில்லை…

Read More

கனடாவில் (Canada) உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் நானோஸ் ஆய்வு…

Read More