இன்றைய செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பேலியகொடை நகர சபை உறுப்பினரின் கணவர், எப்பாவலவில் பாடசாலை அதிபராகப் பணியாற்றி, அனுராதபுரத்தில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக…

Read More

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்…

Read More

நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று(7) 12 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 09.00 மணி முதல் இரவு…

Read More

நாட்டை விட்டு தப்பிச்செல்லும் பாதாளஉலக குழுவினருக்கு மொரீஷியஸ் கடவூச்சீட்டை தயாரிப்பதில் கை தேர்ந்தவராக ஜே.கே பாய் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச ஆட்கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Read More

பொதுவாக மைதானத்தில் மிகவும் அமைதியான வீரராக அறியப்படும் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின்போது தனது நிதானத்தை இழந்து சக வீரர்…

Read More

எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் (Budget) சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முன்னேற்ற படியாக இருக்கும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர்…

Read More

தற்போதைய அரசின் இரண்டாவது வரவு – செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(7) வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.…

Read More

பல்வேறு பெயர்களில் பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு பணம் மோசடி…

Read More

தலவதுகொட ஸ்ரீ ஜயவர்தன மருத்துவமனை வீதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகையை சுவாசித்ததால் இருவரும் ஜயவர்தனபுர மருத்துவமனையில்…

Read More

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று(10.11.2025) விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் சோதனை மற்றும் பொருட்களை…

Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 13ஆம் திகதியில் இருந்து பருவமழை அதிகரிப்பதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியல்துறைப் பேராசிரியரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். வடகீழ்ப் பருவமழை…

Read More

இலங்கை இந்திய ஒப்பந்தம் இனப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக சில காத்திரமான ஆரம்பத்தினை அளித்திருந்தது. அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் வடக்கு, கிழக்கு இணைப்பினை நில நிபந்தனைகளுடன்…

Read More

மே மாதம் 21ம் திகதி 1991ம் ஆண்டு. இரவு 8 மணி. சென்னை மீனம்பாக்கம் (பழைய) விமான நிலையம். இந்தியாவின் வழமையான தேர்தல் திருவிழா களைகட்டி விட்டிருந்த தினமொன்றில் இந்தத்…

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்…

Read More

மனித குலத்தில் உருவாகிற பிரிவினை வாதங்களும் இப்படித்தான். தங்களுக்குள் அடித்துக் கொள்கிற இரு குழுக்கள், பொது எதிரி வந்ததும் ஒன்றாக இணைந்துகொள்ளும். பரவாயில்லை. மூழகப் போகும் கப்பல், மீட்கப்படுவதற்கான மெல்லிய…

Read More

இன்றைய செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பேலியகொடை நகர சபை உறுப்பினரின் கணவர், எப்பாவலவில் பாடசாலை அதிபராகப் பணியாற்றி, அனுராதபுரத்தில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக…

Read More

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்…

Read More

நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று(7) 12 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 09.00 மணி முதல் இரவு…

Read More

நாட்டை விட்டு தப்பிச்செல்லும் பாதாளஉலக குழுவினருக்கு மொரீஷியஸ் கடவூச்சீட்டை தயாரிப்பதில் கை தேர்ந்தவராக ஜே.கே பாய் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச ஆட்கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Read More

பொதுவாக மைதானத்தில் மிகவும் அமைதியான வீரராக அறியப்படும் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின்போது தனது நிதானத்தை இழந்து சக வீரர்…

Read More

எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் (Budget) சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முன்னேற்ற படியாக இருக்கும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர்…

Read More

தற்போதைய அரசின் இரண்டாவது வரவு – செலவுத் திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(7) வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.…

Read More

பல்வேறு பெயர்களில் பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு பணம் மோசடி…

Read More

தலவதுகொட ஸ்ரீ ஜயவர்தன மருத்துவமனை வீதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகையை சுவாசித்ததால் இருவரும் ஜயவர்தனபுர மருத்துவமனையில்…

Read More

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று(10.11.2025) விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் சோதனை மற்றும் பொருட்களை…

Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 13ஆம் திகதியில் இருந்து பருவமழை அதிகரிப்பதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியல்துறைப் பேராசிரியரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். வடகீழ்ப் பருவமழை…

Read More

இலங்கை இந்திய ஒப்பந்தம் இனப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக சில காத்திரமான ஆரம்பத்தினை அளித்திருந்தது. அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் வடக்கு, கிழக்கு இணைப்பினை நில நிபந்தனைகளுடன்…

Read More

மே மாதம் 21ம் திகதி 1991ம் ஆண்டு. இரவு 8 மணி. சென்னை மீனம்பாக்கம் (பழைய) விமான நிலையம். இந்தியாவின் வழமையான தேர்தல் திருவிழா களைகட்டி விட்டிருந்த தினமொன்றில் இந்தத்…

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்…

Read More

மனித குலத்தில் உருவாகிற பிரிவினை வாதங்களும் இப்படித்தான். தங்களுக்குள் அடித்துக் கொள்கிற இரு குழுக்கள், பொது எதிரி வந்ததும் ஒன்றாக இணைந்துகொள்ளும். பரவாயில்லை. மூழகப் போகும் கப்பல், மீட்கப்படுவதற்கான மெல்லிய…

Read More