இன்றைய செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆளும் கட்சியின் அதிகார பிம்பம் குறுகிய காலத்திற்குள் சவால்களை எதிர்கொண்டு உள்ளதற்கான பிரதிபலிப்புகள் வெளிப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மை மக்களின்…

Read More

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானா பெண் யூ -டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read More

அமெரிக்காவின் லூசியானா மாநிலம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகள் தப்பியோடியுள்ளனர். குறித்த சிறைச்சாலையில், தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உட்பட சுமார் 1,500…

Read More

சென்னை பிரதான வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், காருக்குள் இருந்த ஐ.டி. ஊழியர் குடும்பத்துடன் உயிர் தப்பினார். சோழிங்கநல்லூரில் இருந்து சென்ட்ரல் ரயில்…

Read More

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும்,சமீபத்திய திறப்பு இப்போதும் கூட பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது என…

Read More

திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான…

Read More

ராஜஸ்தானில் உயிரிழந்த தாயின் வெள்ளி வளையல்கள் உள்ளிட்டவற்றை மூத்த மகனிடம் ஒப்படைத்தநிலையில், ‘அது எனக்குதான் வேண்டும்’ என்று கூறி இளைய மகன் இறுதி சடங்கை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் தொடர்பான…

Read More

பிறந்த பெண் குழந்தையை புதைக்க முயற்சி.. கல்லூரி மாணவி, காதலனிடம் விசாரணை! புதுக்கோட்டையில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை புதைக்க முயன்ற கல்லூரி மாணவியிடமிருந்து அக்கம்…

Read More

“ஜெருசலேம், ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி தரும் வகையில், காசாவில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர்…

Read More

“பெங்களூரு,கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் லட்சுமேஷ்வர் தாலுகா சுரனகி கிராமத்தை அடுத்த தொட்டூர் பயலு பசவேசுவரா கோவில் அருகே ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த கிராம மக்கள் லட்சுமேஷ்வர்…

Read More

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, இந்த இளைஞன் ஊசி மூலம் உடலில்…

Read More

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாகிய நாம் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றை சந்தித்து பேசியிருக்கின்றோம். அவர்கள் முன்னிலை வகிக்கும் இடங்களில் அவர்களுக்கு நாங்கள்…

Read More

” சென்னை அண்ணாநகர் 17-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (70). பிரபல வைர வியாபாரியான இவர் பழமையான வைரக்கல் ஒன்றை நண்பரான மற்றொரு வியாபாரியிடம் பெற்று வைத்திருந்தார். அந்த…

Read More

1945-ம் ஆண்டுக்கு பிறகான ஐரோப்பாவின் மிக மோசமான போரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒரு சிறிய ராஜதந்திர முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகள் மார்ச் 2022…

Read More

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஒன்பது இடங்களில் உள்ள ‘பயங்கரவாத முகாம்களை’ தாக்கியதாக இந்திய ராணுவம் கூறுகிறது. இந்த ராணுவ…

Read More

இன்றைய செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆளும் கட்சியின் அதிகார பிம்பம் குறுகிய காலத்திற்குள் சவால்களை எதிர்கொண்டு உள்ளதற்கான பிரதிபலிப்புகள் வெளிப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மை மக்களின்…

Read More

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானா பெண் யூ -டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read More

அமெரிக்காவின் லூசியானா மாநிலம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகள் தப்பியோடியுள்ளனர். குறித்த சிறைச்சாலையில், தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உட்பட சுமார் 1,500…

Read More

சென்னை பிரதான வீதியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், காருக்குள் இருந்த ஐ.டி. ஊழியர் குடும்பத்துடன் உயிர் தப்பினார். சோழிங்கநல்லூரில் இருந்து சென்ட்ரல் ரயில்…

Read More

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும்,சமீபத்திய திறப்பு இப்போதும் கூட பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது என…

Read More

திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான…

Read More

ராஜஸ்தானில் உயிரிழந்த தாயின் வெள்ளி வளையல்கள் உள்ளிட்டவற்றை மூத்த மகனிடம் ஒப்படைத்தநிலையில், ‘அது எனக்குதான் வேண்டும்’ என்று கூறி இளைய மகன் இறுதி சடங்கை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் தொடர்பான…

Read More

பிறந்த பெண் குழந்தையை புதைக்க முயற்சி.. கல்லூரி மாணவி, காதலனிடம் விசாரணை! புதுக்கோட்டையில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை புதைக்க முயன்ற கல்லூரி மாணவியிடமிருந்து அக்கம்…

Read More

“ஜெருசலேம், ஹமாஸ் அமைப்புக்கு பதிலடி தரும் வகையில், காசாவில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர்…

Read More

“பெங்களூரு,கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் லட்சுமேஷ்வர் தாலுகா சுரனகி கிராமத்தை அடுத்த தொட்டூர் பயலு பசவேசுவரா கோவில் அருகே ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த கிராம மக்கள் லட்சுமேஷ்வர்…

Read More

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, இந்த இளைஞன் ஊசி மூலம் உடலில்…

Read More

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாகிய நாம் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றை சந்தித்து பேசியிருக்கின்றோம். அவர்கள் முன்னிலை வகிக்கும் இடங்களில் அவர்களுக்கு நாங்கள்…

Read More

” சென்னை அண்ணாநகர் 17-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (70). பிரபல வைர வியாபாரியான இவர் பழமையான வைரக்கல் ஒன்றை நண்பரான மற்றொரு வியாபாரியிடம் பெற்று வைத்திருந்தார். அந்த…

Read More

1945-ம் ஆண்டுக்கு பிறகான ஐரோப்பாவின் மிக மோசமான போரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒரு சிறிய ராஜதந்திர முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகள் மார்ச் 2022…

Read More

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஒன்பது இடங்களில் உள்ள ‘பயங்கரவாத முகாம்களை’ தாக்கியதாக இந்திய ராணுவம் கூறுகிறது. இந்த ராணுவ…

Read More