இன்றைய செய்திகள்

தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் மற்றும் வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இன்று (06) நடைபெறும் சிறப்பு கூட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற…

Read More

கனடா அரசாங்கம், தற்காலிக குடியிருப்புக்கான (temporary resident) மருத்துவ பரிசோதனை விதிமுறைகளைப் புதுப்பித்துள்ளது. 2025 நவம்பர் 3ஆம் திகதி முதல், கனடா தற்காலிக குடியிருப்புக்கான விண்ணப்பதாரர்கள் எந்த நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள்…

Read More

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகின்றன. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,…

Read More

இலங்கையின் காலனித்துவ கட்டமைப்பிற்குள் தமிழர்களை சிக்க வைக்கும் நோக்கம் கொண்ட 13வது திருத்தம், கூட்டாட்சி அல்லது நிர்வாக சபைகள் பற்றி விவாதிப்பதை நிறுத்துமாறு இலங்கை மற்றும் சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர்களிடம்,…

Read More

சபரிமலை கோவிலின் கருவறை வாயிலில் உள்ள இரண்டு துவாரபாலகர்கள் சிலைகளுக்கு (இந்தப் புகைப்படத்தில் உள்ள) அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தென் இந்தியாவின் புகழ்பெற்ற இந்து…

Read More

அயர்லாந்துக்கு எதிரான வரவிருக்கும் உள்நாட்டுத்தொடருக்கு முன்னதாக, பங்களாதேஷ் அணியின் முன்னாள் வீரர் முகமது அஷ்ரபுல் தேசிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை துடுப்பாட்டத்தை மேற்பார்வையிட்டு வரும் மூத்த உதவி பயிற்சியாளர்…

Read More

பிலிப்பைன்ஸைத் தாக்கிய ‘கல்மேகி’ புயலுக்குள் சிக்கி 114இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (05) உருவான இந்தப் புயல், இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய…

Read More

மட்டக்களப்பு ஏறாவூரில் இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வீடு வந்து மீண்டும் கடமைக்கு திரும்பாது இரண்டு வருடமாக தலைமறைவாகி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் ஒருவரை பொலிஸார்…

Read More

இணையத்தில் ஆடைகள் விற்பனை செய்வதாக கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது…

Read More

ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கும் அரசின் இறுதி முடிவு என்பன…

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மதுபான உரிமப் பத்திரங்களின் பட்டியல் சட்டபூர்வமானது என்று நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக வருண…

Read More

கொட்டகலை பகுதியில் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பல பகுதிகளுக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதில், 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. திம்புல்ல பத்தனை பொலிஸ்…

Read More

சிலாபம் முனேஸ்வரம் ஆலயத்திற்கு சென்ற நிலையில் தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு…

Read More

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கல்மடு பகுதியைச் சேர்ந்த…

Read More

கால்பந்து உலகில் கோடிகளில் பணத்தை குவிக்கும் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொந்த வாழ்க்கை சுவாரசியங்களால் நிறைந்தது. அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது. கால்பந்து உலகில் கோடிகளில் பணத்தை குவிக்கும்…

Read More

இன்றைய செய்திகள்

தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் மற்றும் வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இன்று (06) நடைபெறும் சிறப்பு கூட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற…

Read More

கனடா அரசாங்கம், தற்காலிக குடியிருப்புக்கான (temporary resident) மருத்துவ பரிசோதனை விதிமுறைகளைப் புதுப்பித்துள்ளது. 2025 நவம்பர் 3ஆம் திகதி முதல், கனடா தற்காலிக குடியிருப்புக்கான விண்ணப்பதாரர்கள் எந்த நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள்…

Read More

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகின்றன. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,…

Read More

இலங்கையின் காலனித்துவ கட்டமைப்பிற்குள் தமிழர்களை சிக்க வைக்கும் நோக்கம் கொண்ட 13வது திருத்தம், கூட்டாட்சி அல்லது நிர்வாக சபைகள் பற்றி விவாதிப்பதை நிறுத்துமாறு இலங்கை மற்றும் சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர்களிடம்,…

Read More

சபரிமலை கோவிலின் கருவறை வாயிலில் உள்ள இரண்டு துவாரபாலகர்கள் சிலைகளுக்கு (இந்தப் புகைப்படத்தில் உள்ள) அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தென் இந்தியாவின் புகழ்பெற்ற இந்து…

Read More

அயர்லாந்துக்கு எதிரான வரவிருக்கும் உள்நாட்டுத்தொடருக்கு முன்னதாக, பங்களாதேஷ் அணியின் முன்னாள் வீரர் முகமது அஷ்ரபுல் தேசிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை துடுப்பாட்டத்தை மேற்பார்வையிட்டு வரும் மூத்த உதவி பயிற்சியாளர்…

Read More

பிலிப்பைன்ஸைத் தாக்கிய ‘கல்மேகி’ புயலுக்குள் சிக்கி 114இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (05) உருவான இந்தப் புயல், இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய…

Read More

மட்டக்களப்பு ஏறாவூரில் இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வீடு வந்து மீண்டும் கடமைக்கு திரும்பாது இரண்டு வருடமாக தலைமறைவாகி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் ஒருவரை பொலிஸார்…

Read More

இணையத்தில் ஆடைகள் விற்பனை செய்வதாக கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது…

Read More

ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கும் அரசின் இறுதி முடிவு என்பன…

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மதுபான உரிமப் பத்திரங்களின் பட்டியல் சட்டபூர்வமானது என்று நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக வருண…

Read More

கொட்டகலை பகுதியில் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பல பகுதிகளுக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதில், 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. திம்புல்ல பத்தனை பொலிஸ்…

Read More

சிலாபம் முனேஸ்வரம் ஆலயத்திற்கு சென்ற நிலையில் தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு…

Read More

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கல்மடு பகுதியைச் சேர்ந்த…

Read More

கால்பந்து உலகில் கோடிகளில் பணத்தை குவிக்கும் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொந்த வாழ்க்கை சுவாரசியங்களால் நிறைந்தது. அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது. கால்பந்து உலகில் கோடிகளில் பணத்தை குவிக்கும்…

Read More