இன்றைய செய்திகள்

தலைவர் 173 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகிய இருவரும் பல ஆண்டுகள் கழித்து இணைந்துள்ள படம் தலைவர் 173. கமல் ஹாசன் இப்படத்தை தயாரிக்க ரஜினிகாந்த் ஹீரோவாக…

Read More

விடுதலை 2 படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் அரசன். கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து படு வைரலானது. இப்படத்தில் சிம்பு…

Read More

ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட ஹெரோயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை…

Read More

தங்காலை, கிரிந்த பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை, இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் தரப்பினரும்…

Read More

பண மோசடி வழக்கில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் தினேஷை பணகுடி பொலிஸார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார் குளத்தை சேர்ந்த…

Read More

யாழ்ப்பாணத்தில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில்  மூன்று…

Read More

விவசாயிகளுக்கு ரூ. 25,000 நிதி மானியம் வழங்கப்படும் என்று விவசாய மேம்பாட்டு ஆணையர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உர…

Read More

வவுனியாவுக்கான குடிநீர் விநியோக நீர்தேக்கமான பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை என வவுனியா மாவட்ட நீர் விநியோக வடிகாலமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர் தெரிவித்துள்ளார். வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தில்…

Read More

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியை பாதுகாக்க, தீவிர பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரை தவிர, சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவப் படையும் மைதானத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் சிறந்த…

Read More

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள காணொளியொன்றின் மூலம் மகேந்திரசிங் தோனி நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. சமீப காலமாக ஐபிஎல் தொடர்பான பல வதந்திகள் பரவிவரும்…

Read More

இலங்கையை சேர்ந்த 3,469 இளைஞர்களுக்கு தென் கொரியா E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரியாவின் மனிதவள மேம்பாட்டு நிறுவனம்…

Read More

அநுராதபுரம் – தலாவ சுனாமி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும், மோட்டார் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில்…

Read More

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று(13) முதல் தனது பதவியிலிருந்தும்…

Read More

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற்றது. வாக்கு…

Read More

பதுளையில் தனது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த அனர்த்தம்…

Read More

இன்றைய செய்திகள்

தலைவர் 173 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகிய இருவரும் பல ஆண்டுகள் கழித்து இணைந்துள்ள படம் தலைவர் 173. கமல் ஹாசன் இப்படத்தை தயாரிக்க ரஜினிகாந்த் ஹீரோவாக…

Read More

விடுதலை 2 படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் அரசன். கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து படு வைரலானது. இப்படத்தில் சிம்பு…

Read More

ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட ஹெரோயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை…

Read More

தங்காலை, கிரிந்த பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை, இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் தரப்பினரும்…

Read More

பண மோசடி வழக்கில் பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் தினேஷை பணகுடி பொலிஸார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார் குளத்தை சேர்ந்த…

Read More

யாழ்ப்பாணத்தில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில்  மூன்று…

Read More

விவசாயிகளுக்கு ரூ. 25,000 நிதி மானியம் வழங்கப்படும் என்று விவசாய மேம்பாட்டு ஆணையர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உர…

Read More

வவுனியாவுக்கான குடிநீர் விநியோக நீர்தேக்கமான பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை என வவுனியா மாவட்ட நீர் விநியோக வடிகாலமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர் தெரிவித்துள்ளார். வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தில்…

Read More

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியை பாதுகாக்க, தீவிர பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரை தவிர, சிறப்பு பயிற்சி பெற்ற இராணுவப் படையும் மைதானத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் சிறந்த…

Read More

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள காணொளியொன்றின் மூலம் மகேந்திரசிங் தோனி நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. சமீப காலமாக ஐபிஎல் தொடர்பான பல வதந்திகள் பரவிவரும்…

Read More

இலங்கையை சேர்ந்த 3,469 இளைஞர்களுக்கு தென் கொரியா E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரியாவின் மனிதவள மேம்பாட்டு நிறுவனம்…

Read More

அநுராதபுரம் – தலாவ சுனாமி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும், மோட்டார் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில்…

Read More

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று(13) முதல் தனது பதவியிலிருந்தும்…

Read More

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற்றது. வாக்கு…

Read More

பதுளையில் தனது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த அனர்த்தம்…

Read More