இன்றைய செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ரஸ்யாவின் இரண்டு உளவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் புலனாய்வு பிரிவை சேர்ந்த முக்கிய அதிகாரி கொல்லப்பட்டதை தொடர்ந்தே ரஸ்யாவின் உளவாளிகள் என கருதப்படும் ஆணும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின்…

Read More

ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் முயற்சியாக கேரளாவில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர்…

Read More

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்…

Read More

“மும்பை,மராட்டிய மாநிலம் மும்பை மாகிம் பகுதியில் பிரபலமான பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் பிபாஷா குமார்(வயது40). இவர் அந்தப்பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு…

Read More

கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் வென்ற புதுச்சேரி மாடல், சான் ரேச்சல். காதல் திருமணம் செய்த ஓராண்டில் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read More

தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த மூத்த நடிகை சரோஜாதேவி காலமானார். பெங்களூரில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் வயது 87. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சரோஜாதேவி,…

Read More

உலக எண்ணெய் வளத்தையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு பிரம்மாண்டமான கண்டுபிடிப்பை ரஷ்ய விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுக்கள் அண்டார்டிகாவின் வெடில் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். இங்கு மலைக்க வைக்கும் அளவில் 511 பில்லியன்…

Read More

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு 45 வயது ஆண், 6 வயது சிறுமியை தனது மூன்றாவது மனைவியாக மணந்ததாக செய்திகள் வெளியாகின. அந்த நபர் குழந்தையின் தந்தைக்கு பணம்…

Read More

திபெத்தின் கைலாய மலையில் ஊற்றெடுத்து, சீனா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து கடலில் கலக்கும் பிரம்மபுத்திரா நதிக்கு குறுக்காக சீனா இரகசியமாக அணை கட்டும் வேலையில் ஈடுபட்டு வருவதாக இந்திய தகவல்கள்…

Read More

காசாவிலுள்ள பலஸ்தீனியர்களை மூன்றாவது நாடொன்றுக்கு குடிபெயரச் செய்யும் திட்டம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இத்திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளனர். அதனைத் தொடர்ந்தே…

Read More

பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி…

Read More

நைட் டிரைவ் என்றொரு மலையாளத் திரைப்படம். போலியான வழக்கில் ஒருவரைச் சிக்க வைக்குமாறு ஆய்வாளரிடம் காவல் ஆணையர் தெரிவிப்பார், ‘தலையில் தொப்பி இருக்க வேண்டும் அல்லவா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்ற…

Read More

மகாராஷ்டிராவின் தானேயில் செயல்பட்டுவரும் ஒரு பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றி அவர்களுக்கு மாதவிடாய் வந்துள்ளதா என சரிபார்த்த பள்ளி முதல்வரும், பெண் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியில் பெண்களுக்கான கழிப்பறை…

Read More

காசாவில் உள்ள இஸ்ரேலிய படையினருக்கு எதிரான தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் ஹமாஸ் அமைப்பு புதிய இலக்கொன்றினை அடிப்படையாக கொண்டு செயற்பட தொடங்கியுள்ளது-இஸ்ரேலிய இராணுவீரர்களை பிடிப்பதே அந்த இலக்கு கடந்த வாரம்…

Read More

“நேற்றுதான் என் வழக்கறிஞர், விவாகரத்து முடிவாகிவிட்டதாக என்னிடம் தெரிவித்தார். எனவேதான், என்னுடைய சுதந்திரத்தைக் கொண்டாட பாலில் குளிக்கிறேன்.” – அஸ்ஸாம் நபர் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவர் தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக…

Read More

இன்றைய செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ரஸ்யாவின் இரண்டு உளவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் புலனாய்வு பிரிவை சேர்ந்த முக்கிய அதிகாரி கொல்லப்பட்டதை தொடர்ந்தே ரஸ்யாவின் உளவாளிகள் என கருதப்படும் ஆணும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின்…

Read More

ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் முயற்சியாக கேரளாவில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர்…

Read More

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்…

Read More

“மும்பை,மராட்டிய மாநிலம் மும்பை மாகிம் பகுதியில் பிரபலமான பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் பிபாஷா குமார்(வயது40). இவர் அந்தப்பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு…

Read More

கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் வென்ற புதுச்சேரி மாடல், சான் ரேச்சல். காதல் திருமணம் செய்த ஓராண்டில் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read More

தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த மூத்த நடிகை சரோஜாதேவி காலமானார். பெங்களூரில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் வயது 87. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சரோஜாதேவி,…

Read More

உலக எண்ணெய் வளத்தையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு பிரம்மாண்டமான கண்டுபிடிப்பை ரஷ்ய விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுக்கள் அண்டார்டிகாவின் வெடில் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். இங்கு மலைக்க வைக்கும் அளவில் 511 பில்லியன்…

Read More

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு 45 வயது ஆண், 6 வயது சிறுமியை தனது மூன்றாவது மனைவியாக மணந்ததாக செய்திகள் வெளியாகின. அந்த நபர் குழந்தையின் தந்தைக்கு பணம்…

Read More

திபெத்தின் கைலாய மலையில் ஊற்றெடுத்து, சீனா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து கடலில் கலக்கும் பிரம்மபுத்திரா நதிக்கு குறுக்காக சீனா இரகசியமாக அணை கட்டும் வேலையில் ஈடுபட்டு வருவதாக இந்திய தகவல்கள்…

Read More

காசாவிலுள்ள பலஸ்தீனியர்களை மூன்றாவது நாடொன்றுக்கு குடிபெயரச் செய்யும் திட்டம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இத்திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளனர். அதனைத் தொடர்ந்தே…

Read More

பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி…

Read More

நைட் டிரைவ் என்றொரு மலையாளத் திரைப்படம். போலியான வழக்கில் ஒருவரைச் சிக்க வைக்குமாறு ஆய்வாளரிடம் காவல் ஆணையர் தெரிவிப்பார், ‘தலையில் தொப்பி இருக்க வேண்டும் அல்லவா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்ற…

Read More

மகாராஷ்டிராவின் தானேயில் செயல்பட்டுவரும் ஒரு பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றி அவர்களுக்கு மாதவிடாய் வந்துள்ளதா என சரிபார்த்த பள்ளி முதல்வரும், பெண் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியில் பெண்களுக்கான கழிப்பறை…

Read More

காசாவில் உள்ள இஸ்ரேலிய படையினருக்கு எதிரான தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் ஹமாஸ் அமைப்பு புதிய இலக்கொன்றினை அடிப்படையாக கொண்டு செயற்பட தொடங்கியுள்ளது-இஸ்ரேலிய இராணுவீரர்களை பிடிப்பதே அந்த இலக்கு கடந்த வாரம்…

Read More

“நேற்றுதான் என் வழக்கறிஞர், விவாகரத்து முடிவாகிவிட்டதாக என்னிடம் தெரிவித்தார். எனவேதான், என்னுடைய சுதந்திரத்தைக் கொண்டாட பாலில் குளிக்கிறேன்.” – அஸ்ஸாம் நபர் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவர் தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக…

Read More