இன்றைய செய்திகள்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில், ‘சிவராத்திரி தூக்கம் ஏது’ என்ற பாடல்…

Read More

யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று (12) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதிக் கொண்ட…

Read More

இரத்தப்புற்று நோய் காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி…

Read More

ஆமதாபாத் விமான விபத்து நடந்து சரியாக ஒரு மாதத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கை ஜூலை 12-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு பணியகம் (ஏஏஐபி) இந்த…

Read More

:”அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) மற்றும் பிற நிவாரணப் பொருள் விநியோக மையங்களில் உணவு பெற முயன்றவா்களை நோக்கி இஸ்ரேல் படைகள் தாக்குதல்…

Read More

“விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார். முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நோ் செட்களில்…

Read More

நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர் கமல்…

Read More

நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவானுக்கு திரும்பிக்கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற, தனியாருக்கு சொந்தமான படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. படகில் ஏற்பட்ட…

Read More

மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். நேற்று (11)…

Read More

ஆமதாபாத் விமான விபத்து குறித்த தனது முதல்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, விமானம் புறப்பட்டவுடன் விமானத்தின் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும்…

Read More

தனது சகோதரியின் 11 வயதான மகளை பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மாமனை பொலிசார் கைது செய்துள்ளனர. சில தினங்களுக்கு முன் சிறுமி கல்வி கற்கும் பாடசாலையில் இடம்பெற்ற பாலியல்…

Read More

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற அசாதாரண சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.…

Read More

காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் தொடருந்தில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றையதினம்(11) தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாற்பது வயதுடைய தொண்டைமானாறு பகுதியைச்…

Read More

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் பாவனையால் சரும நோய்க்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், 12 ,13 வயது மாணவர்களும் இவற்றை பயன்படுத்துவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின்…

Read More

“ஒடிசாவில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியை சிலர் காளைகளைப் போல கலப்பையில் கட்டி வைத்து வயலை உழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராயகடா மாவட்டத்தின் கஞ்சமாஜிரா கிராமத்தில் இளம் பெண்ணும்…

Read More

இன்றைய செய்திகள்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில், ‘சிவராத்திரி தூக்கம் ஏது’ என்ற பாடல்…

Read More

யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று (12) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதிக் கொண்ட…

Read More

இரத்தப்புற்று நோய் காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி…

Read More

ஆமதாபாத் விமான விபத்து நடந்து சரியாக ஒரு மாதத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கை ஜூலை 12-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு பணியகம் (ஏஏஐபி) இந்த…

Read More

:”அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) மற்றும் பிற நிவாரணப் பொருள் விநியோக மையங்களில் உணவு பெற முயன்றவா்களை நோக்கி இஸ்ரேல் படைகள் தாக்குதல்…

Read More

“விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார். முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நோ் செட்களில்…

Read More

நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர் கமல்…

Read More

நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவானுக்கு திரும்பிக்கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற, தனியாருக்கு சொந்தமான படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. படகில் ஏற்பட்ட…

Read More

மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். நேற்று (11)…

Read More

ஆமதாபாத் விமான விபத்து குறித்த தனது முதல்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, விமானம் புறப்பட்டவுடன் விமானத்தின் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும்…

Read More

தனது சகோதரியின் 11 வயதான மகளை பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மாமனை பொலிசார் கைது செய்துள்ளனர. சில தினங்களுக்கு முன் சிறுமி கல்வி கற்கும் பாடசாலையில் இடம்பெற்ற பாலியல்…

Read More

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற அசாதாரண சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.…

Read More

காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் தொடருந்தில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றையதினம்(11) தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாற்பது வயதுடைய தொண்டைமானாறு பகுதியைச்…

Read More

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் பாவனையால் சரும நோய்க்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், 12 ,13 வயது மாணவர்களும் இவற்றை பயன்படுத்துவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின்…

Read More

“ஒடிசாவில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியை சிலர் காளைகளைப் போல கலப்பையில் கட்டி வைத்து வயலை உழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராயகடா மாவட்டத்தின் கஞ்சமாஜிரா கிராமத்தில் இளம் பெண்ணும்…

Read More