இன்றைய செய்திகள்

இலங்கையை சேர்ந்த 3,469 இளைஞர்களுக்கு தென் கொரியா E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரியாவின் மனிதவள மேம்பாட்டு நிறுவனம்…

Read More

அநுராதபுரம் – தலாவ சுனாமி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும், மோட்டார் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில்…

Read More

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று(13) முதல் தனது பதவியிலிருந்தும்…

Read More

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற்றது. வாக்கு…

Read More

பதுளையில் தனது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த அனர்த்தம்…

Read More

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 2 மாதங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை வேலைக்காக இஸ்ரேலுக்கு சென்ற 38 வயது இலங்கையரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலில் வசிக்கும்…

Read More

சட்ட விரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை (13) காலை கைது செய்யப்பட்டுள்ளார். மரைன் பொலிஸார் தனுஷ்கோடி…

Read More

A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…

Read More

“உங்களுக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள்” என சிரியா ஜனாதிபதி அகமது அல்ஷராவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டது, தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. சிரியா ஜனாதிபதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்…

Read More

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்கள் பிரச்சினையால் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து கோரியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர்…

Read More

ராஜா ராணி டாஸ்க். இரண்டு ராஜாக்களையும் பதவியிலிருந்து தூக்க முடிவு செய்தார் பிக் பாஸ். பாரு -கம்ரு இடையிலான கூட்டணி மீண்டும் உடையும் சந்தர்ப்பம் வந்தது. ராஜா – ராணி…

Read More

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு இருபது20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியினரின் பாதுகாப்பு குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும்…

Read More

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்தும் பாகிஸ்தானில் தங்கி, போட்டிகளில் பங்கேற்க இணங்கியுள்ளதாக, பாகிஸ்தானிய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இரண்டு நாட்டு அணிகளுக்கும் இடையில் ஒருநாள் போட்டிகள்…

Read More

பிரித்தானிய பிரதமர் பதவியில் கெய்ர் ஸ்டார்மர் நீடிக்கலாமா என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மக்கள் அளித்துள்ள பதில் அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. பிரதமர் பதவியில் ஸ்டார்மர் நீடிக்கலாமா?…

Read More

தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு…

Read More

இன்றைய செய்திகள்

இலங்கையை சேர்ந்த 3,469 இளைஞர்களுக்கு தென் கொரியா E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரியாவின் மனிதவள மேம்பாட்டு நிறுவனம்…

Read More

அநுராதபுரம் – தலாவ சுனாமி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும், மோட்டார் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில்…

Read More

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று(13) முதல் தனது பதவியிலிருந்தும்…

Read More

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற்றது. வாக்கு…

Read More

பதுளையில் தனது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த அனர்த்தம்…

Read More

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 2 மாதங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை வேலைக்காக இஸ்ரேலுக்கு சென்ற 38 வயது இலங்கையரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலில் வசிக்கும்…

Read More

சட்ட விரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை (13) காலை கைது செய்யப்பட்டுள்ளார். மரைன் பொலிஸார் தனுஷ்கோடி…

Read More

A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…

Read More

“உங்களுக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள்” என சிரியா ஜனாதிபதி அகமது அல்ஷராவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டது, தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. சிரியா ஜனாதிபதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்…

Read More

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்கள் பிரச்சினையால் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து கோரியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர்…

Read More

ராஜா ராணி டாஸ்க். இரண்டு ராஜாக்களையும் பதவியிலிருந்து தூக்க முடிவு செய்தார் பிக் பாஸ். பாரு -கம்ரு இடையிலான கூட்டணி மீண்டும் உடையும் சந்தர்ப்பம் வந்தது. ராஜா – ராணி…

Read More

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு இருபது20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியினரின் பாதுகாப்பு குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும்…

Read More

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்தும் பாகிஸ்தானில் தங்கி, போட்டிகளில் பங்கேற்க இணங்கியுள்ளதாக, பாகிஸ்தானிய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இரண்டு நாட்டு அணிகளுக்கும் இடையில் ஒருநாள் போட்டிகள்…

Read More

பிரித்தானிய பிரதமர் பதவியில் கெய்ர் ஸ்டார்மர் நீடிக்கலாமா என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மக்கள் அளித்துள்ள பதில் அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. பிரதமர் பதவியில் ஸ்டார்மர் நீடிக்கலாமா?…

Read More

தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு…

Read More