இன்றைய செய்திகள்

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (30) உடைந்துள்ளது. மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை ஆபத்தான…

Read More

கொத்மலை பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், காயமடைந்த இருவர் உட்பட வெளிநாட்டவர்கள் அடங்கலாக 24 பேரை இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டு…

Read More

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமான…

Read More

நுவரெலியா, வலப்பனை ஊடாக ஹங்குரன்கெத்த வீதி போக்குவரத்திற்கு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இரண்டு இடங்களில் ஏற்பட்டு பாரிய மண் சரிவு காரணமாக பொது மக்களின் பாது காப்பை…

Read More

வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டுள்ளனர். இன்று (30) காலை வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான…

Read More

புயல் இலங்கையை விட்டு நகர்ந்துள்ளது. இன்று மழை நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் கலனி ஆற்றின் நீர் மட்டம் கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்கு இன்னும்…

Read More

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 203 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று…

Read More

டிட்வா புயலின், மையத்தின் பின்பகுதி தற்போது கடலுக்குள் சென்றுள்ளதாகவும், புயலின் மையம் அமைதி கொண்டுள்ளதால் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் யாழ். பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா…

Read More

”தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.” என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன். இலங்கையின் கண்டி – சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு…

Read More

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 310 நபர்கள் எவ்வித தொடர்பும் இன்றி இருப்பதாகவும் அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின் கூறைப்…

Read More

இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை ஜனாதிபதி ஊடக இயக்குநர் ஜெனரல் பிரசன்னா பெரேரா தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவையிடம் அவர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையில் பேரிடர் சூழல்…

Read More

மன்னார் கட்டுக்கரை குளத்தில் வான் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், குளத்தின் வான் பகுதி பாதிக்கப்படும் ஆபத்து நிலவுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால்,…

Read More

பதினொரு மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்ட மண்சரிவு சிவப்பு அறிவிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு…

Read More

கம்பளை நுவரெலியாவிற்கு இடைப்பட்ட பகுதிகளான புஸ்ஸல்லாவ தவலன்தன்ன, கொத்மலை, இரம்பொடை பகுதிகள் பாரியளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்,அரச ஊழியர்களும் பிரதேச சபை உருபினர்களும் எங்குமே சென்று செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகி…

Read More

பன்னால, மகந்துர, வெல்கம் வில்லேஜ் பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

இன்றைய செய்திகள்

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (30) உடைந்துள்ளது. மாவிலாறு அணை மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் கரை ஆபத்தான…

Read More

கொத்மலை பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், காயமடைந்த இருவர் உட்பட வெளிநாட்டவர்கள் அடங்கலாக 24 பேரை இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டு…

Read More

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இதுவரை விமான…

Read More

நுவரெலியா, வலப்பனை ஊடாக ஹங்குரன்கெத்த வீதி போக்குவரத்திற்கு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இரண்டு இடங்களில் ஏற்பட்டு பாரிய மண் சரிவு காரணமாக பொது மக்களின் பாது காப்பை…

Read More

வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டுள்ளனர். இன்று (30) காலை வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான…

Read More

புயல் இலங்கையை விட்டு நகர்ந்துள்ளது. இன்று மழை நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் கலனி ஆற்றின் நீர் மட்டம் கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்கு இன்னும்…

Read More

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 203 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று…

Read More

டிட்வா புயலின், மையத்தின் பின்பகுதி தற்போது கடலுக்குள் சென்றுள்ளதாகவும், புயலின் மையம் அமைதி கொண்டுள்ளதால் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் யாழ். பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா…

Read More

”தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.” என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன். இலங்கையின் கண்டி – சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு…

Read More

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 310 நபர்கள் எவ்வித தொடர்பும் இன்றி இருப்பதாகவும் அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின் கூறைப்…

Read More

இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை ஜனாதிபதி ஊடக இயக்குநர் ஜெனரல் பிரசன்னா பெரேரா தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவையிடம் அவர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையில் பேரிடர் சூழல்…

Read More

மன்னார் கட்டுக்கரை குளத்தில் வான் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், குளத்தின் வான் பகுதி பாதிக்கப்படும் ஆபத்து நிலவுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால்,…

Read More

பதினொரு மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்ட மண்சரிவு சிவப்பு அறிவிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு…

Read More

கம்பளை நுவரெலியாவிற்கு இடைப்பட்ட பகுதிகளான புஸ்ஸல்லாவ தவலன்தன்ன, கொத்மலை, இரம்பொடை பகுதிகள் பாரியளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்,அரச ஊழியர்களும் பிரதேச சபை உருபினர்களும் எங்குமே சென்று செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகி…

Read More

பன்னால, மகந்துர, வெல்கம் வில்லேஜ் பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More