இன்றைய செய்திகள்

மத்திய கிழக்கு நாடான குவைத்துக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவனம் செலுத்தியுள்ளது. குவைத்தில் பல்வேறு காரணங்களுக்காக செஞ்சிலுவைச் சங்கத்தால்…

Read More

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி அவருக்கோ அவர் குடும்பத்துக்கோ எதுவித சொத்துக்களும் இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற செயலகம் மற்றும் இலஞ்சம், ஊழல் தவிர்ப்பு விசாரணை…

Read More

சீனாவின் மக்காவ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழுவினர் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு மேற்கொண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள…

Read More

இஸ்ரேல்–ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் விமானப்படை ஏமன் தலைநகர் சனாவில் அதிரடி குண்டுவீச்சு நடத்தியதில் 8 பேர்…

Read More

அமெரிக்காவின் மிச்சிகன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். க்ராண்ட் ப்ளாங்க் டவுன்ஷிப்பில் உள்ள மோர்மன் தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோதே…

Read More

புத்தளம்-கொழும்பு வீதியில் செம்பெட்ட பகுதியில் நடந்த விபத்தில் பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளார். புத்தளம் திசை நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் நேருக்கு நேர்…

Read More

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண்  என…

Read More

யாழ்ப்பாணம் – கேரதீவில் நேற்று (28) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில்,…

Read More

அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு…

Read More

17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய…

Read More

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2029 முதல் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஐடியை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்திய பிரதமர் கெய்ர்…

Read More

இந்தியா மதுரை சேர்ந்த 19 வயது இளைஞனின் காதலியான 17 வயது மாணவி வேறு வாலிபரிடம் பேசியதால் ஆத்திரம் அடைந்து கல்லால் அடித்து படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

Read More

போலி வாகன இலக்க தகடுகள், வெடிமருந்துகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவைகளை வைத்திருந்த சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸ் விசேட அதிரடிப்படை, ஜெயவர்தனபுர முகாமைச்…

Read More

சப்ரகமுவ மற்றும் மேல்   மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை  பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை…

Read More

எண்ணெய் வளம் நிறைந்த வளை­குடா நாடான கட்டார், 2025 செப்­டம்பர் 15 ஆம் திகதி தனது தலை­ந­க­ரான டோஹாவில் ஒரு அரபு மற்றும் இஸ்­லா­மிய உச்­சி­மா­நாட்டை நடத்­தி­யது. ஒரு வாரத்­துக்கு…

Read More

இன்றைய செய்திகள்

மத்திய கிழக்கு நாடான குவைத்துக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவனம் செலுத்தியுள்ளது. குவைத்தில் பல்வேறு காரணங்களுக்காக செஞ்சிலுவைச் சங்கத்தால்…

Read More

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி அவருக்கோ அவர் குடும்பத்துக்கோ எதுவித சொத்துக்களும் இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற செயலகம் மற்றும் இலஞ்சம், ஊழல் தவிர்ப்பு விசாரணை…

Read More

சீனாவின் மக்காவ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழுவினர் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு மேற்கொண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள…

Read More

இஸ்ரேல்–ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் விமானப்படை ஏமன் தலைநகர் சனாவில் அதிரடி குண்டுவீச்சு நடத்தியதில் 8 பேர்…

Read More

அமெரிக்காவின் மிச்சிகன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். க்ராண்ட் ப்ளாங்க் டவுன்ஷிப்பில் உள்ள மோர்மன் தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோதே…

Read More

புத்தளம்-கொழும்பு வீதியில் செம்பெட்ட பகுதியில் நடந்த விபத்தில் பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளார். புத்தளம் திசை நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் நேருக்கு நேர்…

Read More

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண்  என…

Read More

யாழ்ப்பாணம் – கேரதீவில் நேற்று (28) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில்,…

Read More

அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு…

Read More

17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய…

Read More

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2029 முதல் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஐடியை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்திய பிரதமர் கெய்ர்…

Read More

இந்தியா மதுரை சேர்ந்த 19 வயது இளைஞனின் காதலியான 17 வயது மாணவி வேறு வாலிபரிடம் பேசியதால் ஆத்திரம் அடைந்து கல்லால் அடித்து படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

Read More

போலி வாகன இலக்க தகடுகள், வெடிமருந்துகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவைகளை வைத்திருந்த சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸ் விசேட அதிரடிப்படை, ஜெயவர்தனபுர முகாமைச்…

Read More

சப்ரகமுவ மற்றும் மேல்   மாகாணங்களிலும் அத்துடன் காலி , மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை  பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை…

Read More

எண்ணெய் வளம் நிறைந்த வளை­குடா நாடான கட்டார், 2025 செப்­டம்பர் 15 ஆம் திகதி தனது தலை­ந­க­ரான டோஹாவில் ஒரு அரபு மற்றும் இஸ்­லா­மிய உச்­சி­மா­நாட்டை நடத்­தி­யது. ஒரு வாரத்­துக்கு…

Read More