இன்றைய செய்திகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் நேற்றையதினம் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தில் உடுவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் 29 வயதுடைய…

Read More

இன்று (27) அதிகாலை தனியார் பேரூந்துகள் இரண்டு பூகொடை-தொம்பே வீதியில் மோதி விபத்திக்கு உள்ளாகி உள்ளன. தனியார் பயணிகள் பேரூந்துகள் இரண்டும் தொம்பே பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி…

Read More

மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில்…

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த…

Read More

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில்  குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே உயிரிழந்தார் என பிரதேச மக்கள் சிலர் குற்றஞ்சாட்டினர். இச்சம்பவம் தொடர்பில்…

Read More

யாழில் பிறந்து நான்கு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று(26) உயிரிழந்துள்ளது. உடுவில் கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு கடந்த…

Read More

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் நேற்று (26) இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கடந்த 21ஆம் திகதி 2400 மில்லிகிராம்…

Read More

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.…

Read More

‘நான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிக்கு இலங்கை செல்லவேண்டும் என்பதே எனது குறிக்கோள். அரை இறுதிக்கு சென்ற பின்னர் அடுத்து என்ன…

Read More

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும்போது கிரிக்கெட்டில் மாத்திரம் கவனம் செலுத்துவதாகவும் வில்லங்கம் இல்லாமல் விளையாடுவதாகவும் இரண்டு அணிகளினதும் தலைவிகளான ஹாமன்ப்ரீத் கோரும் பாத்திமா சானாவும்…

Read More

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின்…

Read More

“டெல்லியில் பிரபல சாமியாராக வளம் வந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி ஆகியுள்ளார். வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்தின்…

Read More

ஐநா பொதுச்சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் அமைப்பினரை எச்சரித்தார் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80வது ஐநா பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் நெதன்யாகு தனது…

Read More

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்து விவரம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கோரி இலஞ்ச, ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கெதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமந்த துஷார, இலஞ்ச…

Read More

இன்றைய செய்திகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் நேற்றையதினம் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தில் உடுவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் 29 வயதுடைய…

Read More

இன்று (27) அதிகாலை தனியார் பேரூந்துகள் இரண்டு பூகொடை-தொம்பே வீதியில் மோதி விபத்திக்கு உள்ளாகி உள்ளன. தனியார் பயணிகள் பேரூந்துகள் இரண்டும் தொம்பே பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி…

Read More

மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில்…

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த…

Read More

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில்  குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே உயிரிழந்தார் என பிரதேச மக்கள் சிலர் குற்றஞ்சாட்டினர். இச்சம்பவம் தொடர்பில்…

Read More

யாழில் பிறந்து நான்கு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று(26) உயிரிழந்துள்ளது. உடுவில் கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு கடந்த…

Read More

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் நேற்று (26) இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கடந்த 21ஆம் திகதி 2400 மில்லிகிராம்…

Read More

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.…

Read More

‘நான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிக்கு இலங்கை செல்லவேண்டும் என்பதே எனது குறிக்கோள். அரை இறுதிக்கு சென்ற பின்னர் அடுத்து என்ன…

Read More

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும்போது கிரிக்கெட்டில் மாத்திரம் கவனம் செலுத்துவதாகவும் வில்லங்கம் இல்லாமல் விளையாடுவதாகவும் இரண்டு அணிகளினதும் தலைவிகளான ஹாமன்ப்ரீத் கோரும் பாத்திமா சானாவும்…

Read More

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின்…

Read More

“டெல்லியில் பிரபல சாமியாராக வளம் வந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி ஆகியுள்ளார். வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்தின்…

Read More

ஐநா பொதுச்சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் அமைப்பினரை எச்சரித்தார் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80வது ஐநா பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் நெதன்யாகு தனது…

Read More

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்து விவரம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கோரி இலஞ்ச, ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கெதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமந்த துஷார, இலஞ்ச…

Read More