BRAKING NEWS
இன்றைய செய்திகள்
தியாக தீபம் திலிபன் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடினார். அவர் எமது மக்கள் தாயகத்தில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக அகிம்சை வழியில் தன் இன்னுயிரினைத்…
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும்…
ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை…
நாடாளுன்றத்தில் நடைபெற்ற அமர்வில் எம்.பி ராமணாதன் அர்ச்சுணாவின் கருத்தை கேட்டு சபாநாயகர் உள்ளிட்ட சபையில் இருந்தவர்கள் சத்தமாக சிரித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலில் உள்ள பொது கழிப்பறையை மாலை 04.30மணிக்கு பிறகு…
பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்திருக்கின்றன. சில பொருளாதாரத் தடைகளையும் இஸ்ரேல்மீது விதித்திருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக,< திறந்தவெளி சிறைச்சாலைபோலக் காட்சியளிக்கிறது காஸா நகரம்.…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை வீதியில்…
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்பது தாமதித்து வந்திருக்கும் ஒரு நீண்டகால எதிர்பார்ப்பு. இலங்கையில் கிரிக்கெட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு வடக்குப் பக்கமும் அது விரிவுபடுத்தப்பட வேண்டி இருக்கிறது. யாழ்ப்பாணம்,…
திருமணமான தம்பதிக்கு இடையே உடலுறவு சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அதற்கு இருவருமே உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், பலரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தில்…
யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் நேற்று (23) இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21)…
பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான வினுசக்கரவர்த்தி, ‘வண்டிச்சக்கரம்’ திரைப்படத்தில் ‘சில்க்’ என்ற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்திற்காக அவரைத் தேர்ந்தெடுத்தார். தனித்துவமான அழகு, கவர்ச்சியான பார்வை, மர்மமான மரணம்… இந்த…
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், இளையராஜாவுடன் இணைந்தும் ஹிட் கொடுத்துள்ளார். தனது மரணத்தை முன்பே கணித்த கண்ணதாசன், அதை வெளிப்படுத்தும் வகையில் தனது…
வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்த முத்து சசிக்குமார் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
தூங்கிக்கொண்டிருந்த கணவனை அவருடைய மனைவி கோடாரியால் கொத்திய சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் வீதி 19 ஆம் கட்டை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். நான்கு…
தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை, தடுத்து வைத்து விசாரிக்க தங்காலை நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதி…
மது போதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் நுவரெலியா கந்தப்பளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். உடபுஸ்சல்லாவையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திய…
இன்றைய செய்திகள்
தியாக தீபம் திலிபன் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடினார். அவர் எமது மக்கள் தாயகத்தில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக அகிம்சை வழியில் தன் இன்னுயிரினைத்…
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும்…
ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை…
நாடாளுன்றத்தில் நடைபெற்ற அமர்வில் எம்.பி ராமணாதன் அர்ச்சுணாவின் கருத்தை கேட்டு சபாநாயகர் உள்ளிட்ட சபையில் இருந்தவர்கள் சத்தமாக சிரித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலில் உள்ள பொது கழிப்பறையை மாலை 04.30மணிக்கு பிறகு…
பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்திருக்கின்றன. சில பொருளாதாரத் தடைகளையும் இஸ்ரேல்மீது விதித்திருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக,< திறந்தவெளி சிறைச்சாலைபோலக் காட்சியளிக்கிறது காஸா நகரம்.…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை வீதியில்…
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்பது தாமதித்து வந்திருக்கும் ஒரு நீண்டகால எதிர்பார்ப்பு. இலங்கையில் கிரிக்கெட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு வடக்குப் பக்கமும் அது விரிவுபடுத்தப்பட வேண்டி இருக்கிறது. யாழ்ப்பாணம்,…
திருமணமான தம்பதிக்கு இடையே உடலுறவு சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அதற்கு இருவருமே உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், பலரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தில்…
யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் நேற்று (23) இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21)…
பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான வினுசக்கரவர்த்தி, ‘வண்டிச்சக்கரம்’ திரைப்படத்தில் ‘சில்க்’ என்ற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்திற்காக அவரைத் தேர்ந்தெடுத்தார். தனித்துவமான அழகு, கவர்ச்சியான பார்வை, மர்மமான மரணம்… இந்த…
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், இளையராஜாவுடன் இணைந்தும் ஹிட் கொடுத்துள்ளார். தனது மரணத்தை முன்பே கணித்த கண்ணதாசன், அதை வெளிப்படுத்தும் வகையில் தனது…
வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்த முத்து சசிக்குமார் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
தூங்கிக்கொண்டிருந்த கணவனை அவருடைய மனைவி கோடாரியால் கொத்திய சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் வீதி 19 ஆம் கட்டை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். நான்கு…
தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை, தடுத்து வைத்து விசாரிக்க தங்காலை நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதி…
மது போதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் நுவரெலியா கந்தப்பளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். உடபுஸ்சல்லாவையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திய…
செய்தி நாட்காட்டி
வீடியோ தொகுதி
VIEW MOREஅரசியல்
VIEW MOREகா சா மீது இரண்டு வருடங்கள் யுத்தத்தை முன்னெடுத்தும் ஹமாஸை முற்றாக அழிக்கவோ…
விறுவிறுப்பு தொடர்கள்
VIEW MOREஆரேக்கியம்
VIEW MOREதரநிலையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட லஞ்ச் சீட் உற்பத்தி நிலையங்கள் 400–500 வரை…
அந்தரங்கம்
VIEW MOREமன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு…
