இன்றைய செய்திகள்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 70 வயதான முதியவர் ஒருவர் நேற்று (24) காணாமல்போன நிலையில், இன்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த…

Read More

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரிடம்…

Read More

அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியாவுடன் தொடா்ந்து வா்த்தகம் செய்து வருகின்றன என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய…

Read More

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காஸா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மெக்ரோன் கூறுகையில் ,…

Read More

பாகிஸ்தானில், கடந்த 2022 ஆம் ஆண்டு பப்ஜி மோகத்தினால் தாய் உள்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்ற சிறுவனுக்கு, இன்று (24) 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாகூரின்…

Read More

ஐ.நா. வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்…

Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த…

Read More

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிவான் சுபறாஜினி ஜெகநாதன் இன்றையதினம் (24) பதவி நீக்கம் செய்யப்பட்டார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நீதவான் சுபராஜினியின் கணவன் ஜெகநாதன் ஒரு சிரேஸ்ட…

Read More

கிளிநொச்சியில் சிறப்பு அதிரடி படையினரிடமிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம்…

Read More

மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் 04 ரி-56 ரக துப்பாக்கிகள், ஒரு மெகசின், 27 தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன் சந்தேக நபரொருவரும் அவருக்கு உதவிய பெண்…

Read More

பிரிட்டிஷ் பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும்…

Read More

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டார். இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 வயதுடைய பொலிஸ்…

Read More

நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நம்புலுவ சந்திக்கு அருகில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த டிப்பர் லொறி, எதிர் திசையில் இருந்து வந்த…

Read More

தலாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர்…

Read More

மேல்சிறிபுரவில் உள்ள பன்சியகம, நா உயன ஆரண்ய சேனசனா விகாரையில், கம்பித் தடத்தில் இயங்கும் வண்டி (cable-track operated cart) விபத்துக்குள்ளானதில், இந்தியா, ருமேனியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா…

Read More

இன்றைய செய்திகள்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 70 வயதான முதியவர் ஒருவர் நேற்று (24) காணாமல்போன நிலையில், இன்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த…

Read More

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரிடம்…

Read More

அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியாவுடன் தொடா்ந்து வா்த்தகம் செய்து வருகின்றன என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய…

Read More

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காஸா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மெக்ரோன் கூறுகையில் ,…

Read More

பாகிஸ்தானில், கடந்த 2022 ஆம் ஆண்டு பப்ஜி மோகத்தினால் தாய் உள்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்ற சிறுவனுக்கு, இன்று (24) 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாகூரின்…

Read More

ஐ.நா. வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்…

Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த…

Read More

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிவான் சுபறாஜினி ஜெகநாதன் இன்றையதினம் (24) பதவி நீக்கம் செய்யப்பட்டார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நீதவான் சுபராஜினியின் கணவன் ஜெகநாதன் ஒரு சிரேஸ்ட…

Read More

கிளிநொச்சியில் சிறப்பு அதிரடி படையினரிடமிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம்…

Read More

மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் 04 ரி-56 ரக துப்பாக்கிகள், ஒரு மெகசின், 27 தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன் சந்தேக நபரொருவரும் அவருக்கு உதவிய பெண்…

Read More

பிரிட்டிஷ் பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும்…

Read More

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டார். இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 வயதுடைய பொலிஸ்…

Read More

நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நம்புலுவ சந்திக்கு அருகில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த டிப்பர் லொறி, எதிர் திசையில் இருந்து வந்த…

Read More

தலாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர்…

Read More

மேல்சிறிபுரவில் உள்ள பன்சியகம, நா உயன ஆரண்ய சேனசனா விகாரையில், கம்பித் தடத்தில் இயங்கும் வண்டி (cable-track operated cart) விபத்துக்குள்ளானதில், இந்தியா, ருமேனியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா…

Read More