இன்றைய செய்திகள்

நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நம்புலுவ சந்திக்கு அருகில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த டிப்பர் லொறி, எதிர் திசையில் இருந்து வந்த…

Read More

தலாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர்…

Read More

மேல்சிறிபுரவில் உள்ள பன்சியகம, நா உயன ஆரண்ய சேனசனா விகாரையில், கம்பித் தடத்தில் இயங்கும் வண்டி (cable-track operated cart) விபத்துக்குள்ளானதில், இந்தியா, ருமேனியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா…

Read More

பல நாடுகளின் அதிக அளவு தேசிய நலன்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக பயணிக்கின்றன. இது அதிக எண்ணிக்கையிலான நெரிசலான நெருக்கடி  புள்ளிகளின் தாயகமாகும். அனைத்து வகையான சவால்களிலிருந்தும் பாதிக்கப்படக்கூடிய…

Read More

இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும். அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளோம். இந்த தருணம் அந்த அதிசயமான இருப்பிடம்…

Read More

மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் 04 ரி-56 ரக துப்பாக்கிகள், ஒரு மெகசின், 27 தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன்  சந்தேக நபரொருவரும் அவருக்கு உதவிய பெண்…

Read More

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு திடீர்…

Read More

சத்திர சிகிச்சை பிரிவில் மலசல கூடத்தில் சிசுவை பிரசவித்து அதனை பெட்டி ஒன்றில் வைத்து கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த அங்கு கடமையாற்றி வரும் 2 பிள்ளைகளின் தாயாரான சுகாதார…

Read More

முஸ்லிம் மத்­திய கிழக்கை சீர்­கு­லைக்கும் நோக்கில் பலஸ்­தீன நிலங்­களில் அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்­பாவால் ஸ்தாபிக்­கப்­பட்ட பாசிச குடி­யேற்ற கால­னித்­துவ கொலை­கார இயந்­தி­ர­மான இஸ்ரேல், 2025 செப்­டம்பர் 9 ஆம்…

Read More

2001 ஜூன் 1 அன்று, நேபாள மன்னரின் இல்லமான நாராயண்ஹிட்டி அரண்மனையின் திரிபுவன் சதனில் ஒரு விருந்து நடைபெறவிருந்தது. இதற்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா தலைமை தாங்கினார். ஒவ்வொரு நேபாள…

Read More

பிரபுதேவா நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மனதை திருடிவிட்டாய் திரைப்பட இயக்குநர் திடீரென உயிரிழந்த சம்பவம் திரைதுறையினருக்கு தியரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு பிரபுதேவா, கவுசல்யா,…

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை சுட்டுக் கொல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரியான் ரூத் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் Florida golf மைதானத்தில் ட்ரம்ப், ஜனாதிபதி…

Read More

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கைது விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, உதய கம்மன்பிலவை செய்ய முடிவு எடுக்கப்பட்டால், அது குறித்து மனு மூலம்…

Read More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது…

Read More

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கடுமையாக எச்சரித்துள்ளதாக பொதுஜன…

Read More

இன்றைய செய்திகள்

நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நம்புலுவ சந்திக்கு அருகில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த டிப்பர் லொறி, எதிர் திசையில் இருந்து வந்த…

Read More

தலாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர்…

Read More

மேல்சிறிபுரவில் உள்ள பன்சியகம, நா உயன ஆரண்ய சேனசனா விகாரையில், கம்பித் தடத்தில் இயங்கும் வண்டி (cable-track operated cart) விபத்துக்குள்ளானதில், இந்தியா, ருமேனியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா…

Read More

பல நாடுகளின் அதிக அளவு தேசிய நலன்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக பயணிக்கின்றன. இது அதிக எண்ணிக்கையிலான நெரிசலான நெருக்கடி  புள்ளிகளின் தாயகமாகும். அனைத்து வகையான சவால்களிலிருந்தும் பாதிக்கப்படக்கூடிய…

Read More

இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும். அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளோம். இந்த தருணம் அந்த அதிசயமான இருப்பிடம்…

Read More

மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் 04 ரி-56 ரக துப்பாக்கிகள், ஒரு மெகசின், 27 தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன்  சந்தேக நபரொருவரும் அவருக்கு உதவிய பெண்…

Read More

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில் இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு திடீர்…

Read More

சத்திர சிகிச்சை பிரிவில் மலசல கூடத்தில் சிசுவை பிரசவித்து அதனை பெட்டி ஒன்றில் வைத்து கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த அங்கு கடமையாற்றி வரும் 2 பிள்ளைகளின் தாயாரான சுகாதார…

Read More

முஸ்லிம் மத்­திய கிழக்கை சீர்­கு­லைக்கும் நோக்கில் பலஸ்­தீன நிலங்­களில் அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்­பாவால் ஸ்தாபிக்­கப்­பட்ட பாசிச குடி­யேற்ற கால­னித்­துவ கொலை­கார இயந்­தி­ர­மான இஸ்ரேல், 2025 செப்­டம்பர் 9 ஆம்…

Read More

2001 ஜூன் 1 அன்று, நேபாள மன்னரின் இல்லமான நாராயண்ஹிட்டி அரண்மனையின் திரிபுவன் சதனில் ஒரு விருந்து நடைபெறவிருந்தது. இதற்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா தலைமை தாங்கினார். ஒவ்வொரு நேபாள…

Read More

பிரபுதேவா நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மனதை திருடிவிட்டாய் திரைப்பட இயக்குநர் திடீரென உயிரிழந்த சம்பவம் திரைதுறையினருக்கு தியரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு பிரபுதேவா, கவுசல்யா,…

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை சுட்டுக் கொல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரியான் ரூத் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் Florida golf மைதானத்தில் ட்ரம்ப், ஜனாதிபதி…

Read More

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கைது விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, உதய கம்மன்பிலவை செய்ய முடிவு எடுக்கப்பட்டால், அது குறித்து மனு மூலம்…

Read More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது…

Read More

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கடுமையாக எச்சரித்துள்ளதாக பொதுஜன…

Read More