இன்றைய செய்திகள்

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கடுமையாக எச்சரித்துள்ளதாக பொதுஜன…

Read More

வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் 20 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை…

Read More

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோயியல் பிரிவானது சுமார் இரண்டு வருடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று (24.09.2025) வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து…

Read More

கொழும்பில் மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பஸ் சாரதி ஒருவர் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று (23) கைதுசெய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை – குருச சந்தியில் நேற்று…

Read More

திடீரென ஏற்பட்ட வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (22) உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி – கிளிநொச்சியைச் சேர்ந்த 40 வயதுடைய முத்து சசிக்குமார் என்பவரே இவ்வாறு…

Read More

நவராத்திரி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இறைச்சி, மீன், முட்டை என்பனவற்றை விற்பனை செய்வதற்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் மத்தியப் பிரதேச…

Read More

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை…

Read More

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்க்வீன் (Parkwind) மற்றும்…

Read More

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிறந்த இரட்டை குழந்தைகள் சிறிது நேரத்திலேயே  உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தைகளின் பெற்றோர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என…

Read More

பஸ்யால-கிரியுல்ல வீதியில் உந்துருளி மீது பாரவூர்தியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (23) பதிவாகியுள்ளது. விபத்தில் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 17 வயது…

Read More

பல்கலைக்கழக மாணவர்களால் செவ்வாய்கிழமை (24) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் நாரஹேன்பிட்ட மற்றும் பொரளைக்கு இடையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பேஸ்லைன்…

Read More

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொண்டு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா உரிய அழுத்தங்களைப்…

Read More

யாப்பு விதிகளை மீறியதன் அடிப்படையில் அமெரிக்க கிரிக்கெட் சபையை, உறுப்பினர் நிலையில் இருந்து இடைநீக்கியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அரசியலமைப்பின் கீழ் ஐசிசி…

Read More

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அபுதாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னோளியில் நடைபெற்ற சுப்பர் 4 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் பாகிஸ்தான்…

Read More

23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது…

Read More

இன்றைய செய்திகள்

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கடுமையாக எச்சரித்துள்ளதாக பொதுஜன…

Read More

வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் 20 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை…

Read More

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோயியல் பிரிவானது சுமார் இரண்டு வருடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று (24.09.2025) வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து…

Read More

கொழும்பில் மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பஸ் சாரதி ஒருவர் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று (23) கைதுசெய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை – குருச சந்தியில் நேற்று…

Read More

திடீரென ஏற்பட்ட வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (22) உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி – கிளிநொச்சியைச் சேர்ந்த 40 வயதுடைய முத்து சசிக்குமார் என்பவரே இவ்வாறு…

Read More

நவராத்திரி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இறைச்சி, மீன், முட்டை என்பனவற்றை விற்பனை செய்வதற்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் மத்தியப் பிரதேச…

Read More

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை…

Read More

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்க்வீன் (Parkwind) மற்றும்…

Read More

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிறந்த இரட்டை குழந்தைகள் சிறிது நேரத்திலேயே  உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தைகளின் பெற்றோர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என…

Read More

பஸ்யால-கிரியுல்ல வீதியில் உந்துருளி மீது பாரவூர்தியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (23) பதிவாகியுள்ளது. விபத்தில் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 17 வயது…

Read More

பல்கலைக்கழக மாணவர்களால் செவ்வாய்கிழமை (24) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் நாரஹேன்பிட்ட மற்றும் பொரளைக்கு இடையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பேஸ்லைன்…

Read More

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொண்டு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா உரிய அழுத்தங்களைப்…

Read More

யாப்பு விதிகளை மீறியதன் அடிப்படையில் அமெரிக்க கிரிக்கெட் சபையை, உறுப்பினர் நிலையில் இருந்து இடைநீக்கியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அரசியலமைப்பின் கீழ் ஐசிசி…

Read More

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அபுதாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னோளியில் நடைபெற்ற சுப்பர் 4 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் பாகிஸ்தான்…

Read More

23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது…

Read More