இன்றைய செய்திகள்

பாலத்தீனத்திற்கான தேசிய நடவடிக்கை தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் சதுக்கத்தில் ஆர்வலர்கள் கூடினர். ஒரு நாடாக இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றக் கூடிய ஒரு பிரதேசம் தான் பாலத்தீனம். அதற்கு…

Read More

தமிழீ​ழ விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்ய வங்கிப் பணமான ரூ 40 கோடியை மாற்ற முயன்றதாக இலங்கை பெண் ஒருவர் புழல் சிறையில் இருந்தபடியே வாக்குமூலம் அளித்துள்ளார்.…

Read More

நாட்டின் எரிசக்தி சுதந்திரத்திற்காக அரசாங்கம் எப்போதும் நிற்கும் என்றும், மின்சாரத் துறையை எந்த நேரத்திலும் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க அரசாங்கம் தேவையில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். கடந்த மாதம் 26…

Read More

ரகாசா சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் 36 மணி நேரம் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியைச் சமாளிக்க தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் நினைவேந்தலில், அவரின் மனைவி அருகே டிரம்ப் நடனமாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும்,…

Read More

அமெரிக்காவின் சேர்ந்த பெண்ணொருவருக்கு Chat gpt வழங்கிய எண் கொண்ட லொட்டரி டிக்கெட் மூலம் 1 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது. அமெரிக்கா – வர்ஜீனியாவை…

Read More

பெங்களூருவில் இருந்து வாரணாசி வரை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், விமானியின் அறைக் கதவை திறக்க முயன்றதால், விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான…

Read More

பாணந்துறையில் உள்ள ஒரு பிரபலமான விகாரையின் விகாராதிபதியின் வங்கிக் கணக்கில் இருந்து 28 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடியாக எடுத்த சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read More

பெலாரஸின் தேசிய விமான நிறுவனமான பெலாவியா எயார்லைன்ஸ், இந்த ஆண்டு இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு,…

Read More

கந்தளாய், பேராறு பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று நாயுடன் மோதியதில் சாரதி பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கந்தளாய் பேராறு பகுதியிலிருந்து நேற்று (22.09.2025)…

Read More

ஒன்லைனில் பொருட்கள் கொள்வனவு செய்யும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் ஏமாற்றப்படும் நிலையில் கவனமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது. விசேடமாக…

Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில், 6000 பொருட்கள் ஏற்கனவே இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை குற்றப் புலனாய்வுத்…

Read More

போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் குறித்து பல முக்கிய உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தற்போதைய…

Read More

ஜூலை 14, 2025 முதல் மாவனெல்லையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் குடும்பஸ்தரை கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. அவரது மனைவி மாவனெல்ல காவல் நிலையத்தில் அளித்த புகாரைத்…

Read More

உடலின் ஆரோக்கியத்திற்கு தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் ஒன்றினை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம்…

Read More

இன்றைய செய்திகள்

பாலத்தீனத்திற்கான தேசிய நடவடிக்கை தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் சதுக்கத்தில் ஆர்வலர்கள் கூடினர். ஒரு நாடாக இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றக் கூடிய ஒரு பிரதேசம் தான் பாலத்தீனம். அதற்கு…

Read More

தமிழீ​ழ விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்ய வங்கிப் பணமான ரூ 40 கோடியை மாற்ற முயன்றதாக இலங்கை பெண் ஒருவர் புழல் சிறையில் இருந்தபடியே வாக்குமூலம் அளித்துள்ளார்.…

Read More

நாட்டின் எரிசக்தி சுதந்திரத்திற்காக அரசாங்கம் எப்போதும் நிற்கும் என்றும், மின்சாரத் துறையை எந்த நேரத்திலும் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க அரசாங்கம் தேவையில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். கடந்த மாதம் 26…

Read More

ரகாசா சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் 36 மணி நேரம் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியைச் சமாளிக்க தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் நினைவேந்தலில், அவரின் மனைவி அருகே டிரம்ப் நடனமாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும்,…

Read More

அமெரிக்காவின் சேர்ந்த பெண்ணொருவருக்கு Chat gpt வழங்கிய எண் கொண்ட லொட்டரி டிக்கெட் மூலம் 1 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது. அமெரிக்கா – வர்ஜீனியாவை…

Read More

பெங்களூருவில் இருந்து வாரணாசி வரை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், விமானியின் அறைக் கதவை திறக்க முயன்றதால், விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான…

Read More

பாணந்துறையில் உள்ள ஒரு பிரபலமான விகாரையின் விகாராதிபதியின் வங்கிக் கணக்கில் இருந்து 28 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடியாக எடுத்த சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read More

பெலாரஸின் தேசிய விமான நிறுவனமான பெலாவியா எயார்லைன்ஸ், இந்த ஆண்டு இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு,…

Read More

கந்தளாய், பேராறு பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று நாயுடன் மோதியதில் சாரதி பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கந்தளாய் பேராறு பகுதியிலிருந்து நேற்று (22.09.2025)…

Read More

ஒன்லைனில் பொருட்கள் கொள்வனவு செய்யும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் ஏமாற்றப்படும் நிலையில் கவனமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது. விசேடமாக…

Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில், 6000 பொருட்கள் ஏற்கனவே இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை குற்றப் புலனாய்வுத்…

Read More

போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் குறித்து பல முக்கிய உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தற்போதைய…

Read More

ஜூலை 14, 2025 முதல் மாவனெல்லையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் குடும்பஸ்தரை கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. அவரது மனைவி மாவனெல்ல காவல் நிலையத்தில் அளித்த புகாரைத்…

Read More

உடலின் ஆரோக்கியத்திற்கு தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் ஒன்றினை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம்…

Read More