இன்றைய செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையும் காற்றுடனான வானிலையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி…

Read More

காஸா நகரத்தின் மீதான தாக்குதலும் பாலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்பிற்கு பின்னால் உள்ள ஏகாதிபத்திய தர்க்கமும் இஸ்ரேலிய டாங்கிகள் காஸா நகரத்திற்குள் உருண்டு வருகின்றன. காஸாவில் இடிக்கப்படாமல் விடப்பட்டிருந்த கடைசிப் பகுதியின்…

Read More

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளைஞர் ஒருவர் படு காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில்…

Read More

-இன்று அவரது 36ஆவது நினைவு தினம் இலங்கையின் இன்னல்கள் பல பரிமாணம் கொண்டவை. எழுதப் புறப்பட்டால் இந்த ஜென்மம் போதாது. அதிலும் இலங்கைத் தமிழர்கள் இலங்கையின் சுதந்திரத்துக்குப் பங்களிப்பு செய்த…

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை, தனது உரிமையாளரைத் தேடி ஒரு நாய் வைத்தியசாலைக்குள் வந்த அரிய மற்றும் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்…

Read More

“அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர்…

Read More

நடிகர் ரோபோ சங்கர் உடல்நல குறைவால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஏற்கனவே அதிகமாக மது குடித்ததால் மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர் பிழைத்த அவர் இப்போது மரணத்தை தழுவியிருப்பது…

Read More

மாஸ்கோ மாவட்டத்தில் ஒரு பிரத்யேக சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை மர்மமான முறையில் சொந்தமாக்குவதற்கு முன்பு, காமக் காலண்டரில் போஸ் கொடுத்த 17 வயது சிறுமியை விளாடிமிர் புடின் தனது வீட்டிற்கு…

Read More

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று காலை தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 62 வயதுடைய பெண்ணின் சடலத்தை பொலிஸ் மீட்டுள்ளனர்.…

Read More

இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் சேமிப்பிடம் என்று கருதப்படுகிறது. இச்சிறு தீவில் பரவலாக புத்தர் சிலைகளை வெவ்வேறு நிலைகளில் காணலாம். இருக்கின்ற, நிற்கின்ற,நிஸ்டையில் இருக்கின்ற,உறங்குகின்ற புத்தர் சிலைகள். இவ்வாறு நிஸ்டையில்…

Read More

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி…

Read More

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் கெண்டலந்த பகுதியில், கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்…

Read More

தனது தந்தையின் ஒரே ஆசை, நான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக மாறி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது தான், அந்தக் கனவை நிறைவேற்றத் நான் உறுதியாக இருப்பேன் என…

Read More

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அதேநேரம்,…

Read More

இலங்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளகப் பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தேசிய…

Read More

இன்றைய செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையும் காற்றுடனான வானிலையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி…

Read More

காஸா நகரத்தின் மீதான தாக்குதலும் பாலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்பிற்கு பின்னால் உள்ள ஏகாதிபத்திய தர்க்கமும் இஸ்ரேலிய டாங்கிகள் காஸா நகரத்திற்குள் உருண்டு வருகின்றன. காஸாவில் இடிக்கப்படாமல் விடப்பட்டிருந்த கடைசிப் பகுதியின்…

Read More

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இளைஞர் ஒருவர் படு காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில்…

Read More

-இன்று அவரது 36ஆவது நினைவு தினம் இலங்கையின் இன்னல்கள் பல பரிமாணம் கொண்டவை. எழுதப் புறப்பட்டால் இந்த ஜென்மம் போதாது. அதிலும் இலங்கைத் தமிழர்கள் இலங்கையின் சுதந்திரத்துக்குப் பங்களிப்பு செய்த…

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை, தனது உரிமையாளரைத் தேடி ஒரு நாய் வைத்தியசாலைக்குள் வந்த அரிய மற்றும் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்…

Read More

“அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர்…

Read More

நடிகர் ரோபோ சங்கர் உடல்நல குறைவால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஏற்கனவே அதிகமாக மது குடித்ததால் மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர் பிழைத்த அவர் இப்போது மரணத்தை தழுவியிருப்பது…

Read More

மாஸ்கோ மாவட்டத்தில் ஒரு பிரத்யேக சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை மர்மமான முறையில் சொந்தமாக்குவதற்கு முன்பு, காமக் காலண்டரில் போஸ் கொடுத்த 17 வயது சிறுமியை விளாடிமிர் புடின் தனது வீட்டிற்கு…

Read More

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று காலை தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 62 வயதுடைய பெண்ணின் சடலத்தை பொலிஸ் மீட்டுள்ளனர்.…

Read More

இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் சேமிப்பிடம் என்று கருதப்படுகிறது. இச்சிறு தீவில் பரவலாக புத்தர் சிலைகளை வெவ்வேறு நிலைகளில் காணலாம். இருக்கின்ற, நிற்கின்ற,நிஸ்டையில் இருக்கின்ற,உறங்குகின்ற புத்தர் சிலைகள். இவ்வாறு நிஸ்டையில்…

Read More

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி…

Read More

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் கெண்டலந்த பகுதியில், கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்…

Read More

தனது தந்தையின் ஒரே ஆசை, நான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக மாறி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது தான், அந்தக் கனவை நிறைவேற்றத் நான் உறுதியாக இருப்பேன் என…

Read More

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அதேநேரம்,…

Read More

இலங்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளகப் பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். உறுதிமொழியை நிறைவேற்றுவதில் தேசிய…

Read More