இன்றைய செய்திகள்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்(47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார். அவர் ஒரு மாணவராக இருந்தபோது அவர்…

Read More

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் தனியார் குழந்தை காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தின் உதவி முகாமையாளர் லிண்டி லியா (வயது 44). இவர் அங்குள்ள 13 வயது சிறுவனுடன் நெருங்கி பழகி…

Read More

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18…

Read More

இஸ்ரேலுக்கு கட்டுமாண பணிகளுக்காக சென்று வேலைக்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்த நிலையில் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளான இலங்கையர் ஒருவரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…

Read More

அனுராதபுரம் பிரதான வீதியில் புதிய பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் கார் ஒன்று வீதியில் இருந்த யாசகர் மீது மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது…

Read More

குருணாகல், தேவலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில், தனது மனைவி மற்றும் மகனை ஒருவர் கொடூரமாக தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார். தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

Read More

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விசா மோசடியால் இலங்கை கடுமையான ஆபத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை வலியுறுத்தி குடிவரவு அதிகாரிகள் சிலர்…

Read More

நீண்ட காலமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (19.09.2025) யாழ்ப்பாணம் – குருநகர் 5மாடி பகுதியில் வைத்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன்…

Read More

கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார்.…

Read More

யாழ்ப்பாணத்தில், ஏழாலை – மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது. மானிப்பாய் – சுதுமலை தெற்கு…

Read More

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை முன்வைத்தார். வலிகாமம்…

Read More

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை இன்று கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது,…

Read More

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க…

Read More

2025 ஆசியக் கிண்ண ரி20 போட்டியின் “A” குழுவின் கடைசிய போட்டியான இந்தியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

Read More

ஆணாதிக்கம் நிறைந்த இந்திய ரயில்வேயில் அசாத்தியமான துணிச்சலுடன் நுழைந்து, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ் வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்.…

Read More

இன்றைய செய்திகள்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்(47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார். அவர் ஒரு மாணவராக இருந்தபோது அவர்…

Read More

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் தனியார் குழந்தை காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தின் உதவி முகாமையாளர் லிண்டி லியா (வயது 44). இவர் அங்குள்ள 13 வயது சிறுவனுடன் நெருங்கி பழகி…

Read More

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18…

Read More

இஸ்ரேலுக்கு கட்டுமாண பணிகளுக்காக சென்று வேலைக்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்த நிலையில் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளான இலங்கையர் ஒருவரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…

Read More

அனுராதபுரம் பிரதான வீதியில் புதிய பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் கார் ஒன்று வீதியில் இருந்த யாசகர் மீது மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது…

Read More

குருணாகல், தேவலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில், தனது மனைவி மற்றும் மகனை ஒருவர் கொடூரமாக தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார். தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

Read More

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விசா மோசடியால் இலங்கை கடுமையான ஆபத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை வலியுறுத்தி குடிவரவு அதிகாரிகள் சிலர்…

Read More

நீண்ட காலமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (19.09.2025) யாழ்ப்பாணம் – குருநகர் 5மாடி பகுதியில் வைத்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன்…

Read More

கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார்.…

Read More

யாழ்ப்பாணத்தில், ஏழாலை – மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது. மானிப்பாய் – சுதுமலை தெற்கு…

Read More

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை முன்வைத்தார். வலிகாமம்…

Read More

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை இன்று கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது,…

Read More

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க…

Read More

2025 ஆசியக் கிண்ண ரி20 போட்டியின் “A” குழுவின் கடைசிய போட்டியான இந்தியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

Read More

ஆணாதிக்கம் நிறைந்த இந்திய ரயில்வேயில் அசாத்தியமான துணிச்சலுடன் நுழைந்து, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ் வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்.…

Read More