இன்றைய செய்திகள்

கல்கிஸ்ஸை, கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் கடல் அலையில் அள்ளுண்டு சென்ற நிலையில், அவர்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை (17) இடம்பெற்றதாகவும்,…

Read More

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல்…

Read More

குழந்தைக்கு அப்பா யாரு? என்ற கேள்விக்கு 19 வயதான மாணவி, ஏழு பேரை கை காட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.வேலூர் மாவட்டத்தின் அழகிய தனியார் கல்லூரி, பசுமையான காம்பஸ், இளைஞர்களின் சிரிப்பும்,…

Read More

கனடாவின் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், தனது அமைச்சுப் பொறுப்பை விட்டு விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சுப் பதவியை துறந்து உக்ரைனுக்கான சிறப்பு தூதர் போன்ற…

Read More

உலகத்தின் கண்களைத் தன் பக்கம் திருப்பும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இப்போது இங்கிலாந்துக்கு சென்றுள்ள நிலையில் அவரது பயண நோக்கம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜானாதிபதியின்…

Read More

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து பாலியல் ரீதியாக இழிவான செய்திகளை அனுப்பிய விவகாரத்தில், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரின் மூத்த ஆலோசகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து பிரதமர்…

Read More

இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனாதிபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளார். அவரது எளிமையும், நேர்மையும் இலங்கை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இம்மாத…

Read More

நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(16) இரவு 7 .00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

Read More

எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து சேவைக்கு பெண் சாரதிகளும் நடத்துனர்களும் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

Read More

காலி, தலங்கம பொலிஸ் பிரிவு பகுதியில் இராணுவ முகாமில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். . நேற்று மதியம் கொல்லப்பட்ட நபர் இராணுவ திட்ட கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட ஒரு சிவில்…

Read More

பிரிட்டன் தலைமையிலான தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை குறித்து நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு…

Read More

தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமையும் நீக்கப்படும் என பிரதியமைச்சர் சத்துரங்க கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

Read More

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு நாம் சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ தெரிவித்துள்ளார். யாழ்.…

Read More

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (15) ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். nஐக்கிய நாடுகள்…

Read More

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய…

Read More

இன்றைய செய்திகள்

கல்கிஸ்ஸை, கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் கடல் அலையில் அள்ளுண்டு சென்ற நிலையில், அவர்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை (17) இடம்பெற்றதாகவும்,…

Read More

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல்…

Read More

குழந்தைக்கு அப்பா யாரு? என்ற கேள்விக்கு 19 வயதான மாணவி, ஏழு பேரை கை காட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.வேலூர் மாவட்டத்தின் அழகிய தனியார் கல்லூரி, பசுமையான காம்பஸ், இளைஞர்களின் சிரிப்பும்,…

Read More

கனடாவின் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், தனது அமைச்சுப் பொறுப்பை விட்டு விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சுப் பதவியை துறந்து உக்ரைனுக்கான சிறப்பு தூதர் போன்ற…

Read More

உலகத்தின் கண்களைத் தன் பக்கம் திருப்பும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இப்போது இங்கிலாந்துக்கு சென்றுள்ள நிலையில் அவரது பயண நோக்கம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜானாதிபதியின்…

Read More

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து பாலியல் ரீதியாக இழிவான செய்திகளை அனுப்பிய விவகாரத்தில், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரின் மூத்த ஆலோசகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து பிரதமர்…

Read More

இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனாதிபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளார். அவரது எளிமையும், நேர்மையும் இலங்கை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இம்மாத…

Read More

நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(16) இரவு 7 .00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

Read More

எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து சேவைக்கு பெண் சாரதிகளும் நடத்துனர்களும் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

Read More

காலி, தலங்கம பொலிஸ் பிரிவு பகுதியில் இராணுவ முகாமில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். . நேற்று மதியம் கொல்லப்பட்ட நபர் இராணுவ திட்ட கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட ஒரு சிவில்…

Read More

பிரிட்டன் தலைமையிலான தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை குறித்து நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு…

Read More

தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமையும் நீக்கப்படும் என பிரதியமைச்சர் சத்துரங்க கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

Read More

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு நாம் சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ தெரிவித்துள்ளார். யாழ்.…

Read More

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக்கோரி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து திங்கட்கிழமை (15) ஜெனிவாவில் மாபெரும் கவனயீர்ப்புப்பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். nஐக்கிய நாடுகள்…

Read More

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய…

Read More