இன்றைய செய்திகள்

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சிறுவன் காணாமல்போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.…

Read More

– முதலீட்டு சபைக்கு கடிதம் அனுப்பி வைப்பு இந்திய அதானி நிறுவனம் இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த 1 பில்லியன் டொலர் முதலீட்டுடனான காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்திலிருந்து…

Read More

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடன் புதன்கிழமை தொலைபேசி மூலம் பேசினார். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த உரையாடலில், யுக்ரேன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க இரு நாட்டு…

Read More

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலம்புரி…

Read More

-மருத்துவ அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களைப் பயன்படுத்திய பொலிஸ் துறை அதிகாரிகள் 17 பேர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில்…

Read More

பாலஸ்தீனத்தில் 1948 ஆம் ஆண்டில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அந்த மண்ணின் மூலமுதல் குடியிருப்பாளர்களான 7 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இடம்பெயரச் செய்யப்பட்டனர். அந்த வலுக்கட்டாயமான பெரும்  வெளியேற்றத்தை பாலஸ்தீனர்கள் ‘நக்பா’…

Read More

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், முன்னாள் இராணுவப் புலனாய்வுத்துறை பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவையும், கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக பிவிதுரு…

Read More

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கியமாக ரோபா…

Read More

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலையாவதற்கான ஒரே வழி என்பதை அமெரிக்க ஜனாதிபதி நினைவில் கொள்ளவேண்டும் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் அதிகாரி சமி…

Read More

இஸ்ரேல் பணயக்கைதிகளின் அடுத்த குழு இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்பட இருந்த நிலையில், பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்? “ஆக்கிரமிப்பாளர் (இஸ்ரேல்) தன் கடமைகளைச் செய்ய…

Read More

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயது மதிக்கத்தக்க சிறுவனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம்…

Read More

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை…

Read More

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி…

Read More

“அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் தனியார் ஜெட் விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தின் விமான திட்டமிடல் மற்றும் அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர்…

Read More

ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு நியாயமற்ற முறையில் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளைப் பற்றி கடந்த மாதம் 19ஆம் திகதி களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். ஒவ்வொரு…

Read More

இன்றைய செய்திகள்

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சிறுவன் காணாமல்போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.…

Read More

– முதலீட்டு சபைக்கு கடிதம் அனுப்பி வைப்பு இந்திய அதானி நிறுவனம் இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த 1 பில்லியன் டொலர் முதலீட்டுடனான காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்திலிருந்து…

Read More

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுடன் புதன்கிழமை தொலைபேசி மூலம் பேசினார். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த உரையாடலில், யுக்ரேன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க இரு நாட்டு…

Read More

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலம்புரி…

Read More

-மருத்துவ அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களைப் பயன்படுத்திய பொலிஸ் துறை அதிகாரிகள் 17 பேர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில்…

Read More

பாலஸ்தீனத்தில் 1948 ஆம் ஆண்டில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அந்த மண்ணின் மூலமுதல் குடியிருப்பாளர்களான 7 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இடம்பெயரச் செய்யப்பட்டனர். அந்த வலுக்கட்டாயமான பெரும்  வெளியேற்றத்தை பாலஸ்தீனர்கள் ‘நக்பா’…

Read More

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், முன்னாள் இராணுவப் புலனாய்வுத்துறை பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவையும், கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக பிவிதுரு…

Read More

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கியமாக ரோபா…

Read More

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலையாவதற்கான ஒரே வழி என்பதை அமெரிக்க ஜனாதிபதி நினைவில் கொள்ளவேண்டும் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் அதிகாரி சமி…

Read More

இஸ்ரேல் பணயக்கைதிகளின் அடுத்த குழு இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்பட இருந்த நிலையில், பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்? “ஆக்கிரமிப்பாளர் (இஸ்ரேல்) தன் கடமைகளைச் செய்ய…

Read More

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயது மதிக்கத்தக்க சிறுவனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம்…

Read More

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை…

Read More

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி…

Read More

“அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் தனியார் ஜெட் விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தின் விமான திட்டமிடல் மற்றும் அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர்…

Read More

ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு நியாயமற்ற முறையில் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளைப் பற்றி கடந்த மாதம் 19ஆம் திகதி களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். ஒவ்வொரு…

Read More