இன்றைய செய்திகள்

அமெரிக்காவில், சட்ட​விரோதமாக குடியேறியதாக, 33 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி கைது செய்யப்பட்டார். பஞ்சாபைச் சேர்ந்த ஹர்ஜித் கவுர் என்பவர், தன் இரு மகன்களுடன், 1992ல், அமெரிக்காவின் கலிபோர்னியா…

Read More

மாத்தளை – பல்லேபொல பகுதியில் புதையல் தோண்டியதாக, சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் மாதிபொல பகுதியில் வைத்து புதையல் தோண்டும் போது, நேற்றையதினம் (15) கைது…

Read More

திவுலப்பிட்டிய பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா – திவுலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பிரபல  பாடசாலைகளில் உள்ள மாணவர்களை…

Read More

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவில் இருந்து 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,883,669 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளமை…

Read More

வியத்புற வீட்டுத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த…

Read More

இந்நாட்டின் தேசிய நீரியல் சூழற்தொகுதியையும், உள்ளூர் மீன் வளத்தையும் கடுமையாக அச்சுறுத்தும், ஆக்கிரமிப்பு இயல்புடைய நான்கு வெளிநாட்டு மீன் இனங்களின் இறக்குமதி, வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்…

Read More

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும் எனவும் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி,   மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

Read More

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கி…

Read More

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? – ஓர் ஆய்வு எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம். 2009ஆம் ஆண்டு மே…

Read More

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கடந்த புதன்கிழமை திருத்தங்களின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்ட தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்ததும் உடனடியாகவே அவர் தங்கியிருந்த கொழும்பு…

Read More

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும் அந்த நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார். அப்போது அவர், “இந்த ராணுவ…

Read More

கேட்டல் குறைபாடுடைய இரண்டு கனடிய பணெ்கள் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொன்ரியாலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் போர்த்துகல் நாட்டில் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்கள் குய்லெய்ன் புலாங்கர் (62)…

Read More

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் பெரும் கலவரமாக மாறியுள்ள நிலையில் புலம்பெயர்ந்தோரை தாக்கியவர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘அமைதியான போராட்டம்’ என்று தொடங்கப்பட்ட பேரணி, சில…

Read More

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில்  திருடிய இரு இந்திய மாணவிகளை போலீசார் கைது செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோக்கன் நகரில்…

Read More

மாகாண சபைத் தேர்தலைச் சந்திப்பதற்கு அநுர அரசு பயப்படுகின்றது. அதனால்தான் இந்தத் தேர்தலை அநுர அரசு இழுத்தடிக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம்,…

Read More

இன்றைய செய்திகள்

அமெரிக்காவில், சட்ட​விரோதமாக குடியேறியதாக, 33 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி கைது செய்யப்பட்டார். பஞ்சாபைச் சேர்ந்த ஹர்ஜித் கவுர் என்பவர், தன் இரு மகன்களுடன், 1992ல், அமெரிக்காவின் கலிபோர்னியா…

Read More

மாத்தளை – பல்லேபொல பகுதியில் புதையல் தோண்டியதாக, சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் மாதிபொல பகுதியில் வைத்து புதையல் தோண்டும் போது, நேற்றையதினம் (15) கைது…

Read More

திவுலப்பிட்டிய பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா – திவுலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பிரபல  பாடசாலைகளில் உள்ள மாணவர்களை…

Read More

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவில் இருந்து 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,883,669 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளமை…

Read More

வியத்புற வீட்டுத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த…

Read More

இந்நாட்டின் தேசிய நீரியல் சூழற்தொகுதியையும், உள்ளூர் மீன் வளத்தையும் கடுமையாக அச்சுறுத்தும், ஆக்கிரமிப்பு இயல்புடைய நான்கு வெளிநாட்டு மீன் இனங்களின் இறக்குமதி, வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்…

Read More

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும் எனவும் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி,   மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

Read More

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கி…

Read More

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? – ஓர் ஆய்வு எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம். 2009ஆம் ஆண்டு மே…

Read More

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கடந்த புதன்கிழமை திருத்தங்களின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்ட தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்ததும் உடனடியாகவே அவர் தங்கியிருந்த கொழும்பு…

Read More

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும் அந்த நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார். அப்போது அவர், “இந்த ராணுவ…

Read More

கேட்டல் குறைபாடுடைய இரண்டு கனடிய பணெ்கள் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொன்ரியாலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் போர்த்துகல் நாட்டில் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்கள் குய்லெய்ன் புலாங்கர் (62)…

Read More

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் பெரும் கலவரமாக மாறியுள்ள நிலையில் புலம்பெயர்ந்தோரை தாக்கியவர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘அமைதியான போராட்டம்’ என்று தொடங்கப்பட்ட பேரணி, சில…

Read More

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில்  திருடிய இரு இந்திய மாணவிகளை போலீசார் கைது செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோக்கன் நகரில்…

Read More

மாகாண சபைத் தேர்தலைச் சந்திப்பதற்கு அநுர அரசு பயப்படுகின்றது. அதனால்தான் இந்தத் தேர்தலை அநுர அரசு இழுத்தடிக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம்,…

Read More