இன்றைய செய்திகள்

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில்  திருடிய இரு இந்திய மாணவிகளை போலீசார் கைது செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோக்கன் நகரில்…

Read More

மாகாண சபைத் தேர்தலைச் சந்திப்பதற்கு அநுர அரசு பயப்படுகின்றது. அதனால்தான் இந்தத் தேர்தலை அநுர அரசு இழுத்தடிக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம்,…

Read More

கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் தேவஹுவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது.…

Read More

கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரி தங்க கடத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விமான நிலையத்தின் பாதுகாப்பிற்கே பொறுப்பான ஒரு அதிகாரியே 21.5…

Read More

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கங்கள்…

Read More

மீரிகம, பல்லேவெல பகுதியில் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றை சுற்றிவளைத்த போது,போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,…

Read More

தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) ஆரம்பமாகின்றது. இன்று…

Read More

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அருகாமையில் வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் தம்பிலுவிலை சேர்ந்த 24வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம்…

Read More

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் குடத்தனை மேற்கை…

Read More

வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களினை நிறைவு செய்ய தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.…

Read More

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு உள்ளது. தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுக்காக பொதுமக்களை ஒன்றிணைக்கும் நாமல் ராஜபக்ஷ இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. யுத்தத்தை…

Read More

மாகாணசபைத் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதமளவில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம். சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத்…

Read More

உலக பாரம்பரிய சுற்றுலா தளமான சிகிரியா கண்ணாடி சுவரை  சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று (14) சிகிரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடைய அவர்…

Read More

மறுமலர்ச்சி நகரத்தை, உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி மன்ற வாரம் இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு என்பன, இந்த திட்டம்…

Read More

நாடு என்ற ரீதியில் நாம் 2028ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5.6 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டும். அதற்கு பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக பேணிச் செல்ல…

Read More

இன்றைய செய்திகள்

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில்  திருடிய இரு இந்திய மாணவிகளை போலீசார் கைது செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோக்கன் நகரில்…

Read More

மாகாண சபைத் தேர்தலைச் சந்திப்பதற்கு அநுர அரசு பயப்படுகின்றது. அதனால்தான் இந்தத் தேர்தலை அநுர அரசு இழுத்தடிக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம்,…

Read More

கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் தேவஹுவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது.…

Read More

கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரி தங்க கடத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விமான நிலையத்தின் பாதுகாப்பிற்கே பொறுப்பான ஒரு அதிகாரியே 21.5…

Read More

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கங்கள்…

Read More

மீரிகம, பல்லேவெல பகுதியில் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றை சுற்றிவளைத்த போது,போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,…

Read More

தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) ஆரம்பமாகின்றது. இன்று…

Read More

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அருகாமையில் வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் தம்பிலுவிலை சேர்ந்த 24வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம்…

Read More

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் குடத்தனை மேற்கை…

Read More

வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களினை நிறைவு செய்ய தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.…

Read More

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு உள்ளது. தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுக்காக பொதுமக்களை ஒன்றிணைக்கும் நாமல் ராஜபக்ஷ இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. யுத்தத்தை…

Read More

மாகாணசபைத் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதமளவில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம். சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத்…

Read More

உலக பாரம்பரிய சுற்றுலா தளமான சிகிரியா கண்ணாடி சுவரை  சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று (14) சிகிரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடைய அவர்…

Read More

மறுமலர்ச்சி நகரத்தை, உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி மன்ற வாரம் இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு என்பன, இந்த திட்டம்…

Read More

நாடு என்ற ரீதியில் நாம் 2028ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5.6 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டும். அதற்கு பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக பேணிச் செல்ல…

Read More