BRAKING NEWS
இன்றைய செய்திகள்
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை (13), 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 8.8 ரிச்டர்…
யாழில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக 11ஆம் திகதி வியாழக்கிழமை பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் நவக்கிரி…
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் வியாழக்கிழமை (11) மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச்…
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஏறாவூர்ப்பற்று செங்கலடி – பிரதேச செயலகத்தில் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வெள்ளிக்கிழமை…
அரச வங்கிகளின் தனியார்மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் உள்ள அரச வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின்…
நீதிமன்ற சேவையின் செயற்பாடுகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு வினைத்திறனான நீதிமன்ற சேவையை வழங்கும் நோக்கில் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக உயர்நீதிமன்ற நடவடிக்கைளை டிஜிட்டல்மயமாக்கும் ‘இலத்திரனியல் நீதிமன்றம்’கருத்திட்டத்தில் முதல்…
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு வெள்ளிக்கிழமை…
வடமேற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருவேறு படகு விபத்துகளில் சுமார் 193 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்…
கணவர் வெளியூர் சென்றதாக நினைத்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை ஆத்திரத்தில் கணவர் இருவரின் தலைகளை கொடுவாளால் வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம்…
மேற்குக் கரையில் சர்ச்சைக்குரிய குடியேற்றத் திட்டமான “E1” விரிவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை என்று வெளிப்படையாக…
செவ்வாயன்று தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காணாமல் போன இரண்டு பேரைத் தேடி வருவதாகவும், மனித எச்சங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று…
அமெரிக்காவில் வலதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் சார்லி கெர்க் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, கனடியர் ஒருவர் பிழையாக குற்றம்சாட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டொராண்டோவில் வசிக்கும் 77 வயது ஓய்வுபெற்ற…
இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும்…
மரணித்த பௌத்ததுறவி ஒருவருக்கு வவுனியாவில் சிலை அமைக்க இடம் வழங்க வவுனியா மாநகரசபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மரணித்த பௌத்ததுறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு…
இன்றைய செய்திகள்
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை (13), 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 8.8 ரிச்டர்…
யாழில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக 11ஆம் திகதி வியாழக்கிழமை பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் நவக்கிரி…
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் வியாழக்கிழமை (11) மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச்…
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஏறாவூர்ப்பற்று செங்கலடி – பிரதேச செயலகத்தில் குறித்த ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வெள்ளிக்கிழமை…
அரச வங்கிகளின் தனியார்மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் உள்ள அரச வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின்…
நீதிமன்ற சேவையின் செயற்பாடுகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு வினைத்திறனான நீதிமன்ற சேவையை வழங்கும் நோக்கில் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக உயர்நீதிமன்ற நடவடிக்கைளை டிஜிட்டல்மயமாக்கும் ‘இலத்திரனியல் நீதிமன்றம்’கருத்திட்டத்தில் முதல்…
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு வெள்ளிக்கிழமை…
வடமேற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருவேறு படகு விபத்துகளில் சுமார் 193 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்…
கணவர் வெளியூர் சென்றதாக நினைத்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை ஆத்திரத்தில் கணவர் இருவரின் தலைகளை கொடுவாளால் வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம்…
மேற்குக் கரையில் சர்ச்சைக்குரிய குடியேற்றத் திட்டமான “E1” விரிவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை என்று வெளிப்படையாக…
செவ்வாயன்று தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காணாமல் போன இரண்டு பேரைத் தேடி வருவதாகவும், மனித எச்சங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று…
அமெரிக்காவில் வலதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் சார்லி கெர்க் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, கனடியர் ஒருவர் பிழையாக குற்றம்சாட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டொராண்டோவில் வசிக்கும் 77 வயது ஓய்வுபெற்ற…
இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும்…
மரணித்த பௌத்ததுறவி ஒருவருக்கு வவுனியாவில் சிலை அமைக்க இடம் வழங்க வவுனியா மாநகரசபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மரணித்த பௌத்ததுறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு…
செய்தி நாட்காட்டி
வீடியோ தொகுதி
VIEW MOREஅரசியல்
VIEW MOREபதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான வழக்கு இன்று…
விறுவிறுப்பு தொடர்கள்
VIEW MOREஆரேக்கியம்
VIEW MOREதரநிலையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட லஞ்ச் சீட் உற்பத்தி நிலையங்கள் 400–500 வரை…
அந்தரங்கம்
VIEW MOREமன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு…
