இன்றைய செய்திகள்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா…

Read More

மெக்சிக்கோ தலைநகர் மெக்சிக்கோ சிட்டிக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில், எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியதில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த…

Read More

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு தோஹாவில் ஹமாஸ் தலைவரும் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை வகித்தவருமான கலீல் அல்-ஹயா-வை நான் நேர்காணல் எடுத்தேன். செவ்வாய்கிழமை மதியம் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய கட்டடத்திலிருந்து, வெகு தொலைவில்…

Read More

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையில் இளைஞர் ஒருவரின் தற்கொலை, நாட்டில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. திருட வந்ததாக…

Read More

கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (10) காலை ஒரு வயது குழந்தையின் சடலம் கரை ஒதுங்கியது. கொள்ளுப்பிட்டி கடலில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 3.30 மணியளவில்…

Read More

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் நேபாளத்திற்கான அனைத்து விமானசேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இடம்பெறும் கலவரம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள…

Read More

இலங்கை கடற்படையின் ஓய்வு பெற்ற முன்னாள் தளபதி அட்மிரல்  நிஷாந்த உலுகேதென்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவரை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல…

Read More

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாள அரசாங்கம் விதித்த சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், பெரும்…

Read More

கண்டியில் தெல்தெனிய வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

Read More

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதிகளான ஏ9 வீதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள், உதயநகர் மற்றும் விவேகானந்தநகர் ஆகிய இடங்களில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஏ9 வீதியில்…

Read More

கடந்த 5ஆம் திகதி எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது தைரியமாக செயல்பட்டு காயமடைந்த பயணிகளுக்கு உடனடி உதவிகளை வழங்கியதற்காக, பிரித்தானிய பெண் கௌரவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய பிரஜையான எமி…

Read More

யாழ்ப்பாணம் – மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மூன்று உந்துருளிகளும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் பயணித்துக்…

Read More

அம்பாறையில் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று இன்று புதன்கிழமை…

Read More

விழாக்கள் மற்றும் முக்கிய தினங்களில் வான் விளக்குகளை (SKY LANTERNS) பறக்க விடுவதால் பல ஆபத்துக்கள் ஏற்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானத்தில் பறக்க விடப்படும் வான் விளக்குகள்…

Read More

யாழ்ப்பாணம் நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சுமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா…

Read More

இன்றைய செய்திகள்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா…

Read More

மெக்சிக்கோ தலைநகர் மெக்சிக்கோ சிட்டிக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில், எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியதில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த…

Read More

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு தோஹாவில் ஹமாஸ் தலைவரும் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை வகித்தவருமான கலீல் அல்-ஹயா-வை நான் நேர்காணல் எடுத்தேன். செவ்வாய்கிழமை மதியம் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய கட்டடத்திலிருந்து, வெகு தொலைவில்…

Read More

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையில் இளைஞர் ஒருவரின் தற்கொலை, நாட்டில் பேசுப் பொருளாக மாறியுள்ளது. திருட வந்ததாக…

Read More

கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (10) காலை ஒரு வயது குழந்தையின் சடலம் கரை ஒதுங்கியது. கொள்ளுப்பிட்டி கடலில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 3.30 மணியளவில்…

Read More

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் நேபாளத்திற்கான அனைத்து விமானசேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இடம்பெறும் கலவரம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள…

Read More

இலங்கை கடற்படையின் ஓய்வு பெற்ற முன்னாள் தளபதி அட்மிரல்  நிஷாந்த உலுகேதென்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவரை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல…

Read More

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாள அரசாங்கம் விதித்த சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், பெரும்…

Read More

கண்டியில் தெல்தெனிய வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

Read More

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதிகளான ஏ9 வீதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள், உதயநகர் மற்றும் விவேகானந்தநகர் ஆகிய இடங்களில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஏ9 வீதியில்…

Read More

கடந்த 5ஆம் திகதி எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது தைரியமாக செயல்பட்டு காயமடைந்த பயணிகளுக்கு உடனடி உதவிகளை வழங்கியதற்காக, பிரித்தானிய பெண் கௌரவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய பிரஜையான எமி…

Read More

யாழ்ப்பாணம் – மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மூன்று உந்துருளிகளும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் பயணித்துக்…

Read More

அம்பாறையில் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று இன்று புதன்கிழமை…

Read More

விழாக்கள் மற்றும் முக்கிய தினங்களில் வான் விளக்குகளை (SKY LANTERNS) பறக்க விடுவதால் பல ஆபத்துக்கள் ஏற்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானத்தில் பறக்க விடப்படும் வான் விளக்குகள்…

Read More

யாழ்ப்பாணம் நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சுமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா…

Read More