Day: March 17, 2020

ஒவ்வொரு நூறு வருடங்களுக்கு ஒருமுறையும் பேரழிவை ஏற்படுத்தும் நோய்கள் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு சான்று பகிரும் வகையில்  1918 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 34 வரை அதிகரித்துள்ளது. கோவிட் 19 தடுப்பு தேசிய நடவடிக்கை மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார…

கனடாவின் Scarborough பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 38 வயது பெண்ணை டொராண்டோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மார்ச் 13 ஆம் திகதி ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கின் தெற்கே…

இலங்கையில் பரவி வரும் கொரோனா தொற்றினால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களைத் தவிர மற்ற வெளிநாட்டு மக்கள் கனடாவுக்குள் நுழைய முடியாது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்கக்…

ஐரோப்பா , ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்திருப்போரை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது நீங்கள் 2020…

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உல­கெங்­கினும் உள்ள மக்கள் மிகுந்த பதற்­றத்­துக்­குள்­ளா­கி­யி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. உலக சுகா­தார ஸ்தாப­னமும் இதன் தீவி­ரத்தை உணர்ந்து இதை தீவிர தொற்று…

இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வந்து, புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் அடங்கிய 60 குடும்பங்கள், சுகாதாரச் சேவை அதிகாரிகளால், வீட்டுக் காவலில்…

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் 6,500 ஐ கடந்துள்ளது. இன்று திங்கட்கிழமை வெளியான தகவல்களின்படி,  உலகில் மொத்தமாக 170,071 பேர்  கொரேனா…