“போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின்…
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்ற மறைமுக போர் நிறுத்த பேச்சுவாத்தை எந்தவித முடிவுகளும் எடுக்கப்படாமல் முடிவுக்கு வந்ததாக, பாலத்தீன அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். கத்தார்…
கிளிநொச்சி பூநகரியில் நேற்றுமுன்தினம் (30) இடம்பெற்ற வான் – மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த 27 வயது இளைஞன் உயிரிழந்தவராவார். இந்த விபத்தில் ஐவர்…
மட்டக்களப்பு முனைக்காடு கிராம ஆலயத்தில் வைத்து மின்சாரம் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை( 02) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள…
‘டிரம்ப் கெஞ்சினார்’ : இரான் – இஸ்ரேல் சண்டை நிறுத்தத்திற்கு முதலில் அழைத்தது யார்? இஸ்ரேலும் இரானும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர்…
புத்தளம், பாலாவி – கற்பிட்டி வீதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழத்துள்ளார். பாலாவி பகுதியைச் சேர்ந்த அபூதாலிப்…
கோமா நிலையிலிருந்து இன்னும் மீளாத தூங்கும் இளவரசர் அல் -வாலீத், விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றனர். சவூதி அரேபியாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல்…
கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக…
அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்த ‘விஷ்வாஷ் குமார் ரமேஷ்’ என்ற ஒரே நபர் உயிர் பிழைத்தாலும், உடன் பிறந்த சகோதரனை இழந்தது அவருடைய குடும்பத்துக்கு ஒரு…