Browsing: செய்திகள்

அமெரிக்க யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்து இவருடைய தங்க நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவரை கண்டி குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.…

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலை அரசு சாரா அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த…

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையே மிகக்குறைந்த அளவிலான சம்பளத்தைக் கொண்ட நாடாக கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனங்கள் பல செயற்படும் ஆசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இருந்து இந்த…

மாலைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த இரு மீன்பிடிப் படகுகளிலும் காணப்பட்ட…

கடலுக்குள் இழுத்துச் சென்று 12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனும் அதற்கு உதவிய 16 வயது சிறுவனும் அங்குலான பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கட்டாருக்கு தொழில் நிமித்தம் சென்று 26 ஆவது நாளில் வாகன விபத்தொன்றில் சிக்கி, யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்…

ஆண்டுக்கு 7500 கோடி கோழிகள் இறைச்சிக்கு பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிவர வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலான உணவு பிரியர்களின் முதல் தேர்வு இறைச்சியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில்…

சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துக்கும் (Tharman Shanmugaratnam) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (18) நடைபெற்றது. சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார…

“அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கிறார். இதற்காக பிரதமர்…

சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக நாணயங்கள் கருதப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை காட்டுகிறது. நாணயங்கள் உயரும் போது, நாட்டின் பொருளாதாரமும் வளர்கிறது. இது முதலீடுகளை ஈர்க்கிறது…

கிளிநொச்சி அஹலபுரத்தில் வசிக்கும் 20 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களின் சடலங்கள் நீர்ப்பாசன கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம்…

உலக நாடுகளின் தலைவர்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவதால் சர்வதேச அளவில் மனிதஉரிமைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை நிறைவேற்றவேண்டிய தங்கள் கடப்பாட்டினை…

லண்டனில் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே…

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானை…

வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் பொலிஸ் மா…

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. கில்மிஷா, தனது பெற்றோருடன் இன்று வியாழக்கிழமை (28) சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்…

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக பிரான்சுக்கு குடிபெயர்ந்த இலங்கை பிரஜைகள் குழுவை பிரான்சில் உள்ள ரீயூனியன் தீவு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சில…

டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது. உலகளவில் அதிகளவில் டெங்கு நோய் பரவும் முதல்…

மியன்மாரில் தாய்லாந்து எல்லை அருகே பயங்கரவாத குழுவொன்றின் சைபர் அடிமைகளாக பலவந்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை இளைஞர்கள் ஐவர் தப்பியுள்ளனர். மியன்மார் – தாய்லாந்து எல்லையில் உள்ள…

இங்கிலாந்தில் உள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இலங்கை மாணவர் ஒருவர் வீதி விபத்தில் உயிரிழந்தார். கடந்த வாரம் 31 வயதான இவர் இங்கிலாந்தில்…

தாய்லாந்தில் தொழில் வழங்குவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட 52 இலங்கையர்கள், தாய்லாந்தின் மியன்மார் எல்லையைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுவினருக்கு சைபர் குற்றங்களுக்காக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில்…

இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த மறுசுழற்சி…

இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான பாதுகாப்பு சீர்திருத்தத்தை முன்னெடுக்கவேண்டும்,வடக்குகிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினரை சமாதான காலத்திற்கு ஏற்ற வகையில் குறைக்கவேண்டும் மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என…

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரும்…

நம் நாட்டிற்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் தம்பதியரிடம் கிருலப்பனை பிரதேசத்தில் கொள்ளையடித்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க…

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வடகிழக்கு ஒருங்கிணைப்பு…

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலில் உக்ரேனிய இராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய இலங்கையர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், பக்முட்டில் நடந்த அதிரடி…

தென்கொரியாவில் தொழில் செய்த இலங்கையர் ஒருவர், அவருடன் தங்கியிருந்த மற்றொரு இலங்கையரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த 3 ஆம் திகதி அதிகாலை நடந்துள்ளது.…

சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளையும் மீறி இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய விவகாரங்களிற்கான The Parliamentary Under-Secretary of…

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 1 நாள் விளக்கமறியலில் (நாளை (04) வரை)…