அமெரிக்காவால் வழங்கப்படும் சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதுக்கு, இலங்கையின் சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு காணொளி ஊடாக நாளை நடைபெறவுள்ளது.
செய்திகள்


யாழ். நகரிலுள்ள கார்கில்ஸ் கட்டிடத் திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்கள் திரைப் படம் பார்ப்பதற்கு வந்தவர்களில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளோரை உடன் தொடர்பு கொள்ளுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார். காய்ச்சல், தொண்டை

ஹற்றன் பொலிஸ் பிரிவிலுள்ள ஸ்டெடன் தோட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலத்தை இன்று(5) கண்டெடுத்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் -ரொசல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதைக்குக் கீழாக தேயிலைத் தோட்டத்தில் காணப்பட்ட இச்சடலம் குறித்து தோட்டத் தொழிலாளர்களால்

நாட்டின் வெவ்வேறு பாகங்களில் மோட்டார் சைக்கிள்களைத் திருடிய 78 வயது முதியவர் ஒருவரை அரலகன்வில பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரால் திருடப்பட்ட 17 மோட்டார் சைக்கிள்களை அரலகன்வில பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்

கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணின் தலையை நேற்று முன்தினம் இரவு வரையில் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். இந்த நிலையில் விசாரணைகளில் வெளிவந்த தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர், இரத்தினபுரி பாராளுமன்ற

யாழ். மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயம் அடைந்துள்ளார். நேற்று இரவு 9.00 மணியளவில் மல்லாகம் சந்தியை அண்மித்த பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த மூவர்

கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்திக்கருகில் பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட இரத்தினபுரி – குருவிட்டை, தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய திலினி யசேமா ஜயசூரியவினுடைய சடலத்தின் தலைப் பகுதியை கண்டுபிடிக்க விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த யுவதி,

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் தாயின் விபரீத முடிவால் மூன்று பாலகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தாயார் ஒருவர் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள்

டாம்வீதியில் சூட்கேசில் பெண்ணிண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து அந்த உடலை அடையாளுமாறு பொலிஸார் விடுத்த வேண்டுகோளை ஏற்று சுமார் 200க்கும் அதிகமானவர்கள் தொலைபேசி மூலம் தங்களை தொடர்புகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன -வீட்டிலிருந்து வெளியேறி தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் குறித்து

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு, தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏரம்பமூர்த்தி நிஷாந்தி எனும் 37 வயதுடைய தாயொருவரே நேற்று புதன்கிழமை (03.03.2021) மாலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் பற்றி மேலும்

கொழும்பு – டாம் வீதியில் பயணபைக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில், பாலியல் குற்றம் எதுவும் பதிவாகவில்லை. எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 4 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளமைக்கமைய இக்கொலை திட்டமிட்டு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக

கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். குருவிட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான தாயர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை

கொழும்பு, டாம் வீதி பகுதியில் பயணப் பையொன்றினுள் அடைக்கப்பட்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அடையாளம்

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கொழும்பு 15 ஐ சேர்ந்த 87
கணவரிடமிருந்து பணம் பெறும் நோக்கில் குழந்தையைத் தாக்கி வீடியோ ஒளிப்பதிவு:திடுக்கிட வைக்கும் உண்மைகள்

குவைத்திலுள்ள கணவரிடம் இருந்து பணம் பெறுவதற்காக ஒன்பது மாதங்களேயான பெற்ற ஆண் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் வீடியோ தயாரித்த யுவதி உள்ளிட்ட மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு பகுதி

கொழும்பு டாம் வீதிப் பகுதியில் பயணப்பை ஒன்றிலிருந்து 20 வயதுப் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.பலியான பெண்ணின் அடையாளம் உறுதி செய்யப்படும் வரை பிரேதப்

இலங்கை தலைநகர் கொழும்பு அருகே ‘பேய் விரட்டும் சடங்கு’ என்று உள்ளூரில் நம்பப்படும் சடங்கு ஒன்றுக்கு உட்படுத்தப்பட்ட ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த நிகழ்வு கடந்த

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் பொலிஸாரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகிய 23 வயதுடைய பெண், திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், வாடகைக்கு

கொழும்பு – டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட ஐந்து லாம்பு சந்திக்கு அருகே டாம் வீதியில் பயணப் பையொன்றினுள் இருந்து யுவதி ஒருவரின்

கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான 7 வயதுச் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார். அப்துல் ரகுமான் சயா எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு டாம் வீதியில் இன்று பிற்பகல் சடலம் ஒன்று பயணப்பை ஒன்றினுள் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக ப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்

தாயொருவர் காய்ச்சல் காரணமாக சுகயீனமுற்றிருந்த தனது 9 வயதுடைய மகளை மாந்திரீக முறையில் குணப்படுத்த பெண் ஒருவரிடம் அழைதுச்சென்ற நிலையில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீகஹாவத்த பொலிஸ்

வாரியபொல – கட்டுபெத்த வீதியின் கட்டுபெத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கட்டுபெத்த பொலிஸ்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரிட்டனில் வாழும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்த நிலையில் அவருக்கு வலுச்

களுத்துறை பகுதியில் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நாயொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். களுத்துறை பகுதியில் நீர்வெறுப்பு நோயினால் பாதிக்கப்பட்ட நாய் பொது மக்கள் சிலரை

பதுளையிலுள்ள நாரங்கல மலையில் கூடாரம் அமைத்து நண்பர்களுடன் தங்கியிருந்த போது காணாமல் போன இளைஞரின் சடலம் இன்று காலை இராணுவம், பொலிஸார் இணைந்து தேடுதல் மேற்கொண்ட போது

கொழும்பு, கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள ஒரு முன்னணி தனியார் வைத்தியசாலையின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தற்கொலை

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் போது சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்து கொண்ட
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...