இத்தாலியில் நிரந்தரமாக வசிக்கும் 58 வயது டொரிங்க்டன் மாலினி யோகராசா, யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் தற்காலிகமாக தங்கியிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் உயிரிழந்தார். திடீர் மரண…

தென்னை மரத்தில்..  தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும்’ என்ற பழமொழிக்கு உதாரணமாகிவிட்டது, பீகார் சட்டமன்றத் தேர்தல். அந்தத் தேர்தல் ரிசல்ட்டை வைத்து, நாடு முழுவதும்…

தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களின் பெற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர ரூ.750 “பெற்றோர் பராமரிப்பு கொடுப்பனவு” தொடர்பாக ரணவிரு சேவா அதிகாரசபை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

காலி தேசிய வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் முன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்தவர் முன்னதாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று…

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலணி வவுச்சர் திட்டத்தில், வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டு உற்பத்தியாளர்களின் காலணிகளை வாங்கும் வசதியை அரசு வழங்க முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிய இறுதி நேர்காணலில் அவர் எழுப்பிய கேள்விகள் மற்றும் பதில்கள் குறித்து கருத்து தெரிவித்தார் அருட்தந்தை ஜெகத் ஹஸ்பர். ஊடக சந்திப்பில்…

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட ஒரு சூட்கேஸை சுங்கத்துறையினர் சோதித்தபோது, அதில் ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுங்க…

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையின் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று அதிகாலையில் திறக்கப்பட்டதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனுடன், பொல்கொல்ல…

ஹாலிவுட் எப்போதும் வித்தியாசமான கதைகளுக்குப் பெயர் பெற்றது. அந்த வரிசையில், Netflix-ல் வெளியாகியிருக்கும் Frankenstein திரைப்படம், கில்லெர்மோ டெல் டோரோவின் புதிய படைப்பாக, மனித உணர்ச்சிகளை மையமாகக்…

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம அறிவித்ததன்படி, 350 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உடனடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற…