யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சனிக்கிழமை (ஏப்ரல் 25) அன்று பெரியவிளான் பகுதியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாகப் பெண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, துப்பாக்கியைக்…

பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி, 1947-ம் வருடம். பிரிட்டன் அரசு ஒரு முடிவெடுத்தது. 1917-ம் வருடத்திலிருந்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீன் விஷயத்தில் உருப்படியான ஒரு தீர்வைக்…

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (ஏப்ரல் 24) காலை குடும்பத் தகராறு காரணமாகத் தந்தையைக் கொலை செய்த மகனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்…

பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில், 14 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று (23.04.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.…

தென்னிலங்கையின் பெலியத்தையிலிருந்து கொழும்பு மருதானை நோக்கிப் பயணித்த ‘சாகரிக்கா’ (Sagarika) விரைவு ரயில், இன்று காலை வடுவ பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் பிரதான என்ஜின்…

சாவகச்சேரி  பிரதேசத்தில் இருந்து  யாழ்ப்பாணம் நோக்கி சென்ற உந்துருளியும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் உந்துருளியை…

எப்படிதான் அமெரிக்கா இந்தியாவை பற்றி இழிவாக  கூறினாலும் இந்தியா அதையிட்டு கவலைப்பட்டதே கிடையாது. இந்திய ஆட்சியாளர்களுக்கு மானம், ரோசம் என்று எதுவும் கிடையாது.- உண்மையில் இந்தியா ஒரு…

இரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ராணுவ நிபுணர் அக்ரம் காரிஃப் எழுதிய ‘ஷாஹித்தின் நிழலில்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.…

Uttar Pradesh மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் ஒரு வயது குழந்தை மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த குழந்தை திடீரென…

Tamil Nadu மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் முன்கூட்டியே மதுபானங்களை அதிக…