இலங்கையில் வட கொரியாவுக்கு தூதுவராலயம் கிடையாது. அதற்கு காரணம், “வட கொரியா ஜேவிபி க்கு ஆயுத தளபாட உதவி செய்திருந்தமை தான்,” என்று சிறிலங்கா அரசு கூறி…
Month: June 2014
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து தமிழ் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் ஒரு பரபரப்பை அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு நெருங்கி…
அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட வரலாறு வெளியுலகில் தெரிந்த அளவிற்கு, கனடாவில் நடந்த பூர்வ குடி மக்களின் இனவழிப்பு பற்றி யாருக்கும் தெரியாது. நீண்ட காலமாக, கனடிய…
தமிழ் மக்கள் தங்கள் அரசியல் போராட்ட வரலாற்றில் தவறிய சந்தர்ப்பங்கள், இழக்கப்பட்ட வாய்ப்புக்கள் அதிகமானவை. தீர்க்கமற்ற கொள்கைகள் யதார்த்தமற்ற நடத்தைகள் தூரநோக்கற்ற முடிவுகள் என்பவையே இவ்வகையான இழப்புக்களுக்கும்…
மோடி ராஜ்நாத், அருண், சுஸ்மா மோடியின் தலைமையில் 24 அமைச்சர்களும் (Cabinet Ministers), 10 இணை அமைச்சர்களும் (Independent Minister of State) 12 துணை…
இரசியா போர் விமானங்களில் ஐந்தாம் தலை முறை விமானங்களை உருவாக்கி வருகின்றது. இது வரை ஐக்கிய அமெரிக்க மட்டுமே ஐந்தாம் தலைமுறை விமானங்களை வைத்திருந்தது. ஆனால் இரசியாவின்…
“மலேசியாவில் விடுதலைப் புலிகள் மூவர் கைது செய்யப்பட்டனர்” என்ற செய்தி மலேசிய மீடியாக்களில் வெளியானபோது, அதை கொஞ்சம் அடக்கி வாசிக்க விரும்பியது, இலங்கை உளவுத்துறை எஸ்.ஐ.எஸ்.…
கடந்த மார்ச் வர்த்தமானி மூலம் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தமையின் சூடு ஆறவில்லை. இவ்வாரம் இவ…
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதி…