இந்தியாவை ஆட்சி செய்யும் பா.ஜ.க.வைச்சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான பிரமுகர்கள் ஐவர், கடந்தவாரம் இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த,…
Month: July 2014
ஆமிக்குக் காணி ஏன் தேவைப்படுகுது எண்டு ஒருக்கால் நிண்டு, TNPF protest slarmyநிதானமாகச் சிந்திச்சால், நாங்கள் விடுகிற கன பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். போர் முடிஞ்சாப்பிறகு ஆமி…
நீதி அமைச்சரும், மு.காவின் தலைவருமான ரவூப் ஹக்கீமை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று பொது பலசேனவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அடிக்கடி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்.…
யாழ்ப்பாணத்தி;ல் நடைபெற்ற ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் (ஈபிஆர்எல்எவ்) 34 ஆவது மாநாட்டுப் பொதுக்கூட்டம், தமிழ் மக்களின் இன்றைய அரசியல் போக்கு, அதன் எதிர்காலம் என்பன குறித்து…
ஜூலை 13, 1989 அன்றுதான், புகழ்பெற்ற ஸ்ரீலங்கா தமிழ் தலைவர் A.amirthalingamஅப்பாபிள்ளை அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளினால்(எல்.ரீ.ரீ.ஈ) படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் எதிர்கட்சித் தலைவரான அவர்…
தென்னாபிரிக்க பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோச எந்தச் சிக்கலுமின்றி இலங்கையில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். இவரது வருகையுடன் சிங்கள, பௌத்த கடும்…
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, ஐ.நா. விசாரணை இப்போது தொடங்கி விட்டது. போர் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணையின் அறிக்கை அடுத்த ஆண்டு மார்ச்…
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற வெள்ளைக்கொடிச் சம்பவம் மீண்டும் உலக அரங்கில் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது. போரின் போது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள, 13…
குர்திஷ் மக்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட 25 நூற்றாண்டு வரலாறு, கலாசாரம், நிலப்பரப்பு, மொழி, சமயம் உண்டு. கி. பி 7-ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் இஸ்லாமிய…
அளுத்கமை, பேருவள மற்றும் வெலிபென்ன ஆகிய பகுதிகளில் கடந்த 15ஆம் திகதியும் 16ஆம் திகதியும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை, கொள்ளை, தீ வைத்தல் போன்றவன் செயல்களால்…