Month: July 2014

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமரானால் அவரும் படுகொலை செய்யப்படலாம் என்று அச்சப்பட்ட ராகுல் காந்தி அவரை 2004-ல் பிரதமர் பதவியை ஒப்புக் கொள்ளவிடாமல் கெடு விதித்து…

மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான மற்றுமொரு விமானம் விபத்துக்குள்ளாவதில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் எடிலைட் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. Tiger Airways விமான…

 ரகசியங்களை காப்பதில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. அனைத்து ஆண்களும் அறிந்த செய்தி தான் இது. நீங்கள் ஒரு உறவில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பெண்களின்…

பிரான்ஸ் தலை நகர் பரிசின் புறநகர் பகுதியான நியுலி ப்லேசன்ஸ் பகுதியில் 23 வயதுடைய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவருடைய சடலம் ஆற்றிலிருந்து நேற்று பிரான்ஸ் காவல்துறையினரால்…

குஜராத்தின் அஹமதாபாத் நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அசர்வா எனும் கிராமத்தில் ‘தாதா ஹரீர் வாவ்’ படிக்கிணறு அமைந்திருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு அற்புத கட்டிடக்கலை…

 கத்தி படம் சுமூகமாக வெளிவர வேண்டும் என்று கோரி தமிழ் இயக்கத் தலைவர்கள் நெடுமாறன், வைகோ, சீமான், திருமாவளவன் போன்றவர்களைச் சந்தித்து சமரசம் பேசி வருகிறார் இயக்குநர்…

முல்லைத்தீவில் வடக்கு மாகாணசபை உறுப்பினா் அனந்திக்கு எதிராக பெருமளவு மக்கள் நேற்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விடுதலைப்புலிகளால் பலாத்கார ஆட்சோ்ப்பில் பிடிக்கப்பட்டு காணாமல் போன இளைஞா் யுவதிகளின் உறவுகளே…

வவுனியா, மாகாரம்பைக் குளத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார். செ.ராசேந்திரன் (வயது-45) என்ற நபரே தனது மனைவியான…

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் ஹீரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்க விமானி தனது 93 வயதில் மரணம் அடைந்தார். உலக சரித்திர வரலாற்றில்,…

காஸா: பாலஸ்தீனத்தில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வரும் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அகதிகள் 15 பேர் பலியாகி உள்ளனர். காஸா பகுதிகள்…

காரைநகா் நெடுங்காடுப் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை பொலிசாரினால் மீ்ட்கப்பட்டுள்ளது.  வீட்டில் யாரும் இல்லாத நேரம் பாா்த்து இவா் தனது…

யாழ் அரச அலுவலகம் ஒன்றில் கற்றல் பயிற்சிக்காகச் சென்ற உயா்தொழில்நுப்பக் கல்லுாரி மாணவியுடன் தென்மராட்சி அறுகுவெளிப்பகுதியில் காரினுள் வைத்து சல்லாபத்தில் ஈடுபட்ட அரசஅதிகாரி ஒருவரும் மாணவியும் அப்பகுதிக்குச்…

பல தம்பதிகளில் மனைவியை விட குள்ளமாக இருக்கும் கணவனை நாம் காண நேரிடும். பொதுவாக அவ்வகையான ஜோடிகள் பிறரின் ஈர்ப்பை அளவுக்கு அதிகமாக கவர்வார்கள்.அதற்கு காரணம் இவ்வகை…

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் Pole Dance என்பது மிகவும் பிரபலம். இந்தவகையான டான்ஸ் ஆடும் பெண்கள் மற்றும் ஆண்கள் மிகவும் ஒல்லியாக, பம்பரம்போல் சுழன்றும், பல…

இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கவேண்டி உள்ளதால் அடுத்தவாரம் கிளாஸ்கோவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.…

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றில் கத்திமுனையில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த வீட்டுக்குள் இன்று செவ்வாய்க்கிழமை (29)…

மூன்­றா­வது தட­வையும் தான் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கு­வ­தற்­கேற்ற வகை யில், அர­சி­ய­ல­மைப்பில் 18ஆவது திருத்­தத்தைக் கொண்டு வந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இப்­போது சோத­னைகள் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்­ளன.…

ஸ்பெயின் நாட்டில் Concurs de Castells’ என்று கூறப்படும் மனிதர்கள் கோபுரங்கள் போட்டி நேற்று நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியை ரசித்து பார்க்க…

கொழும்பில் இ்ருந்து வரும் தனது நீண்ட நாள் காதலனைக் காண்பதற்காக காத்திருக்கும் காரிகை போல் கோச்சியின் வருகைக்காகக் காத்திருக்கின்றது யாழ்ப்பாணம். யாழ் புகையிரத நிலைய புனரமைப்பு பணிகள்…

 இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 50 பேரை யாழ். நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை கைதுசெய்ததாக…

பலஸ்­தீன காஸா பிராந்­தி­யத்தில் உட­ன­டி­யான நிபந்­த­னை­யற்ற மனி­தா­பி­மான யுத்த நிறுத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்த ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபை அழைப்பு விடுத்­துள்­ளது. முஸ்­லிம்­களின் புனித பண்­டிகைத் திரு­நா­ளான ரம­ழா­னுக்கும்…

இந்தி­யாவை ஆட்சி செய்யும் பா.ஜ.க.வைச்சேர்ந்த சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தலை­மை­யி­லான பிர­மு­கர்கள் ஐவர், கடந்­த­வாரம் இலங்­கைக்குப் பயணம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர். கொழும்பு பண்­டா­ர­நா­யக்க மாநாட்டு மண்­ட­பத்தில் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த,…

மீபத்தில் ‘லைப்செல்’ என்னும் ஸ்டெம் செல் வங்கியானது சென்னையில் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவிற்கு அதன் அம்பாஸிடரான நடிகை ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற டிசைனர் சப்யசாச்சி…

சிறுமி ஒருவரை குழுவாக இணைந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் நால்வர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் – முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். உப்புவெளி பிரதேசத்திலுள்ள…

ஆமிக்குக் காணி ஏன் தேவைப்படுகுது எண்டு ஒருக்கால் நிண்டு, TNPF protest slarmyநிதானமாகச் சிந்திச்சால், நாங்கள் விடுகிற கன பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். போர் முடிஞ்சாப்பிறகு ஆமி…

தென்கிழக்கு இங்கிலாந்து நாட்டின் Oxfordshire என்ற பகுதியில் உள்ள Didcot A Power Station என்ற இடத்தில் இருந்து மூன்று பெரிய கூலிங் டவர்களை வெடிவைத்து ஒருசில…

நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து கர்னாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கர்னாடக மாநிலம்…

‘லட்டுங்கறது உலகம்… அதில் பூந்திகளாக ஆண், பெண்கள்’ இப்படி ஒரு விளக்கத்தோடு லட்டுக்குள்ள பூந்தி என்ற தலைப்பு வைத்து, அதில் ஒரு வித்தியாச முயற்சியாக ஆணைப் பெண்ணாகவும்,…

வயகரா இந்த வார்த்தை உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க…

அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் உள்ள வெனிஸ் கடற்கரையோரம் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம் மோதி ஒருவர் பலியானார். அப்பகுதி கடலில் நீந்தி குளித்து விட்டு ஏராளமானோர்…