Day: August 2, 2014

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழ மொழி. ஆனால் தற்போது கோவில் இருக்கும் இடங்களில் குடியிருக்ககூடாது என நினைக்கும் அளவிற்கு கோவில்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.…

கல்­க­முவ மீக­லேவ பிர­தே­சத்தில் கடந்த 27 ஆம் திகதி கடத்­தப்­பட்ட நாலரை வயது சிறு­வ­னான யசின் லங்­காநாத் குமார ஏக்­க­நாயக்க கல்­க­முவ எம்­போ­கம பிர­தேச வீடொன்றில் இருந்து…

உலகில் உள்ள அனைத்து தேசங்களும் பெரும் குற்றமாக கருதும் ஓர் நடவடிக்கையே மனிதக் கடத்தலாகும் கடத்தல் என்ற பொதுப் பெயருக்குள் வரும் இந்த மனிதக் கடத்தல்கள் பல…

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பூட்டிய கார்களில் குழந்தையை மறந்துவிட்டோ அல்லது வேண்டுமென்றோ வைத்துவிட்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. பல நேரங்களில் கார்களில் குழந்தையை விட்டுவிட்டு…

மாவை சேனாதிராஜாவைத் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்குச் சிபாரிசு செய்திருக்கிறார் முதலமைச்சர் எங்கள் தங்கம் சிவசிவா விக்கினேஸ்வரன். தமிழர்களின் கடந்த காலம், நிகழ்காலம் மட்டுமில்ல, எதிர்காலமும் பாழாகப்போகுது. சத்தியமாகச் சொல்லிறன்…

நடிகர் கமலஹாசனுக்கு இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் சோழா நாச்சியார் பவுண்டேசன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த விருதினை, தமிழக…

யாழ்ப்பாணத்தில் தற்போது குழுக்களாகப் பிரிந்து நடக்கும் மோதல்கள் களை கட்டியுள்ளன. இம் மோதல்களில் ஈடுபடுபவா்களில் ஒரு சாரார் யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு செல்வாக்கானவா்களாகவும் அதாவது வில்லன்…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும்.. மேயர் துரையப்பா கொலை வழக்கில் அவரை தூக்கிலிட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜிவ்…

பெண்களின் படுக்கையறை என்பது அவர்கள் தலைசாய்ப்பதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள் படிக்கவும், கனவு காணவும், வேலை செய்யவும், விளையாடவும், காதலுறவு கொள்ளவுமான இடங்கள் அவை. ஹைதியின் தலைநகர்…