திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் சிக்கிக்கொண்ட சம்பவம் கர்நாடகாவில் மீண்டும் நடந்துள்ளது. ஜூன் 17ம்தேதி, பிஜாப்பூர் மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி அக்ஷதா ஆழ்துளை…
Day: August 3, 2014
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோரை அவதூறுக்கு உட்படுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பில் ஐக்கிய…
கௌதம் மேனன் படத்திற்காக அஜீத், த்ரிஷா திருமணம் செய்து கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் படம் தல…
சீனாவின் தெற்கு பகுதியில் இன்று மாலை GMT நேரப்படி 4.30 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 150 பேர்கள் வரை பலியாகியுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும்…
இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மேவின் சில்வா அவா்கள் தென்மராட்சி சுதந்திரக்கட்சி அமைப்பாளருடன் குடாநாட்டின் பல இடங்களுக்கும் விஜயத்தை மேற்கொண்டாா்.அத்துடன் நல்லுாா், நயினாதீவுக்கும் சென்று வழிபட்டுள்ளாா்.…
கிளிநொச்சிப் பகுதியில் டிப்போ றோட், பரந்தன் உதயநகா், அறிவியல்நகா் மற்றும் பல இடங்களில் விபச்சாரம் பெருமெடுப்பில் நடைபெற்றுவருவதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பாடசாலை செல்லும் 18…
தனது அபிமான நடிகரின் காலில் முள்ளுக் குத்தியதற்கும் தீக்குளிக்கும் உணா்ச்சி மிக்க தமிழக தமிழா்கள் இருக்கும் வரைக்கும் தனது சினிமாக் கனவுக் கன்னியைக் கடவுளாக நினைத்துக் கோவில்…
அடுத்த மாதம் இலங்கை உட்பட்ட நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்படவுள்ள ஐக்கிய நாடுகளின் 27ஆவது மனித உரிமைகள் அமர்வு முடிவடையும் வேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.…
சீனாவில் உள்ள கார் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்து ஒன்றில் இதுவரை 48 பேர் பலியானதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தெரிகிறது. கடந்த ஒரு…
யாழ்ப்பாணத்தில் எவ்வாறான முட்டாள்தனம் மிக்கவா்கள் இருக்கின்றாா்கள் என்பதற்கு இந்தச் சம்பவமும் உதாரணமாகும். தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமான முன்பின் அறியாத பெண்ணைக் காதலித்தார் எனக் கூறப்படும் இளைஞர்…