அனந்தி சிறிதரனின் கணவர் எழிலன் உட்பட காணாமல் போனோர் தொடர்பான வழக்குகளை வேறொரு நீதிபிதி முன் விசாரிப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியினால் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவே வழக்கை தொடர்ந்து விசாரித்து முடிவுரை வழங்கவேண்டுமென நீதிச்சேவை ஆணைக்குழு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

மேற்படி பணிப்புரை கடிதம் மூலமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply