Day: August 10, 2014

அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முதல் ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தொடர்ந்து விமானத் தாக்குதலை நடத்தி வருகின்றன. வடக்கு ஈராக்கில் இந்தத் தாக்குதல் நடந்து…

நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருக்கு ஒரு காலத்தில் ராக்கி கட்டிவிட்டுள்ளார். பெண்கள் தங்களின் சகோதரர்கள் மற்றும் தாங்கள் சகோதரர்களாக நினைப்பவர்களுக்கு கையில் ராக்கி கட்டும்…

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது. அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை…

ஆயுதங்களை ஒப்படைக்கத் தொடங்கிவிட்ட நிலையில், எல்லா ஈழ விடுதலை இயக்கத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப் போவதாக இந்திய ராணுவம் அறிவித்திருந்தது. அதன்படி, விடுதலைப்புலிகள் இயக்கம் தவிர்த்த மற்ற இயக்கத்தினரும்…

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மன்னார் மாவட்டத்திற்கான விசாரணைகள் ஞாயிறன்று மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆணைக்குழுவின் முன்…

யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் தமிழ் மன்னர்கள் மூவரினது சிலைகள் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மன்னர்களான எல்லாளன், பண்டாரவன்னியன், பரராஜசேகரன் ஆகிய மூன்று…

கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்குவதாகவும், இதனால் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாகவும் சமீபத்தில்…

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தான்…

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுத்தமான தங்கத்தினால் ஆன நூல் இழைகளால் நெய்யப்பட்ட விலையுயர்ந்த சட்டை ஒன்றை தயார் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். மும்பையை சேர்ந்த…

இலங்­கையில் போரின் போது இடம்­பெற்ற மீறல்கள் தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ர­ணைகள் முறைப்­படி ஆரம்­ப­மாகி விட்­டன. ஆகஸ்ட் முதலாம் திக­தி­யிட்டு, ஐ.நா. மனித…