ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உள்நாட்டு செய்திகள்

    விசாரணை அறிக்கை நம்பகமாக அமையும்

    AdminBy AdminAugust 12, 2014Updated:August 13, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இலங்­கைக்கு விஜயம் செய்­யா­ம­லேயே போர்க்­ குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான விசா­ர­ணை­களை மேற்­கொள்ள முடியும். விசா­ரணை அறிக்­கை­யா­னது முறை­யான தரங்­க­ளுக்கு அமைய நம்­ப­க­மா­ன­தாக இருக்கும் என ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை தெரி­வித்­துள்ளார்.

    நிரந்­தர சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த ஒரு வழியை உரு­வாக்கிக் கொடுக்க இந்த விசா­ர­ணை­யா­னது உதவும் என்­ப­துடன் இது சகல இலங்­கை­யர்­க­ளுக்கு நன்­மை­யாக அமையும் என்­பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நவ­நீதம் பிள்ளை குறிப்­பிட்­டுள்ளார்.

    இந்­தியா மற்றும் தாய்­லாந்து ஆகிய நாடு­க­ளு­ககு வீசா விண்­ணப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் வெளி­யான செய்­தி­களில் உண்­மை­யில்லை. இலங்­கை­யி­டமோ அல்­லது வேறு நாடு­க­ளி­டமோ வீசா கோரி எவரும் விண்­ணப்­பிக்­க­வில்லை என்றும் அவர் கூறினார்.

    தொம்சன் ராய்ட்டர் சேவைக்கு வழங்­கி­யுள்ள விசேட செவ்­வி­யி­லேயே ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை மேற்­கண்ட விட­யங்­களை குறிப்­பிட்­டுள்ளார்.

    அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

    ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை செயற்­பா­டுகள் தொடர்பில் இலங்­கை­யி­டமோ அல்­லது வேறு நாடு­க­ளி­டமோ வீசா கோரி எவரும் விண்­ணப்­பிக்­க­வில்லை. . இந்­தி­யா­விடம் வீசா­வுக்கு விண்­ணப்­பித்து நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­வதை மறுக்­கின்றோம்.

    ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணைக் குழு­வினர் நாட்­டுக்கு அனு­ம­திக்­கப்­பட்­டாலும் அனு­ம­திக்­கப்­ப­டா­விட்­டாலும் ஆதா­ரங்­களை உறு­திப்­ப­டுத்­து­வது சரி­யான தரத்தை பிர­தி­ப­லிக்கும் வகையில் அமைந்­தி­ருக்கும்.

    இலங்­கைக்கு விஜயம் செய்­யா­ம­லேயே போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான விசா­ர­ணை­களை மேற்­கொள்ள முடியும். இலங்­கைக்கு வெளியில் தக­வல்­களை பெறக் கூடிய சிறந்த வாய்ப்­புகள் உள்­ளன.

    வட­கொ­ரிய மற்றும் சிரியா ஆகிய நாடுகள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணைகள் இதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும். இந்த இரண்டு நாடு­க­ளிலும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. எனினும் விசா­ரணை செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

    இந்த இரு நாடுகள் தொடர்­பான விசா­ர­ணைக்கும் இலங்கை சம்­பந்­த­மான விசா­ர­ணைக்கும் வித்­தி­யா­சங்கள் இருப்­ப­தாக நான் காண­வில்லை.

    இந்­தியா மற்றும் தாய்­லாந்து ஆகிய நாடு­க­ளுக்­கான வீசா விண்­ணப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் வெளி­யாக செய்­தி­களில் உண்­மை­யில்லை. இலங்­கை­யி­டமோ அல்­லது வேறு நாடு­க­ளி­டமோ வீசா கோரி எவரும் விண்­ணப்­பிக்­க­வில்லை. ஆனால் கவ­லைக்­கி­ட­மான முறையில் தவ­றான தக­வல்­களும் திரி­பு­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

    விசா­ர­ணைக்­கு­ழு­வினர் மற்றும் ஆலோ­சனை குழு உறுப்­பி­னர்கள் தொடர்­பாக சில இலங்கை ஊட­கங்­களில் திரி­வு­ப­டுத்­தப்­பட்ட தவ­றான தனிப்­பட்ட தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

    12 பேர் கொண்ட விசா­ர­ணைக்­குழு ஜெனி­வாவை தள­மாக கொண்டு இயங்கும். தேவை ஏற்­பட்டால் வேறு நாடு­க­ளுக்கு விஜயம் செய்யும். விசா­ர­ணைக்­கு­ழு­வினர் சாட்­சி­யங்கள் பெறு­வ­துடன் தக­வல்­களை சேக­ரிக்­கின்­றனர்.

    மேலும் அட்­டூ­ழிய குற்­றச்­சாட்­டுக்­களை சரி­பார்க்கும் பணியில் அவர்கள் ஈடு­பட்­டுள்­ளனர். விசா­ர­ணை­களில் அவர்கள் கண்­ட­றியும் விட­யங்­களை எதிர்­வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்பிப்பார்கள்.

    குற்றச் செயல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை கண்டறியவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த விடயமே இதன் தேவையாக இருந்தது.

    இந்த விசாரணையானது சகல இலங்கையர்களுக்கு நன்மையாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் நிரந்தரமான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு வழியை உருவாக்கி கொடுக்க இது உதவும்.

    Post Views: 471

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு 5 நீல இரத்தினக்கற்கள்: ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    February 3, 2023

    நுவரெலியாவில் மகனால் தந்தை படுகொலை

    February 3, 2023

    மரண தண்டனை கைதிக்கு 14 வருடங்களுக்குப் பின் விடுதலை.

    February 1, 2023

    Leave A Reply Cancel Reply

    August 2014
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jul   Sep »
    Advertisement
    Latest News

    பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

    February 7, 2023

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023

    வலுக்கட்டாயமாக கிஸ் கேட்டதால் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்…! வலியால் அலறி துடித்த வாலிபர்…!

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    • துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version