எவ்வளவுதான் தொழில்நுட்பமும் அறிவியலும் வளர்ந்தாலும், நம் மக்கள் மனதில் சில அசைக்க முடியாத நம்பிக்கைகள் அடித்தளம் போட்டு உட்கார்ந்திருக்கின்றன. அதை நம்பிக்கை என்றும் சொல்லலாம், ஒரு விதமான…
Day: January 23, 2015
நேரு போட்ட சபதம்… ராமஜெயம் கொலை நடந்த பொழுது முன்னாள் அமைச்சரும் ராமஜெயத்தின் அண்ணனுமான நேரு சென்னையில் இருந்தார். கொலை செய்தவர்கள் நேருவின் தொலைபேசி எண்ணை கேட்டு…
இந்தியாவிற்கு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டு வந்த போர் நியதிகள் (code of war) அனைத்தும் குரானையும், சுன்னாவையும் அடிப்படையாகக் கொண்டவை. இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் எழுதிய குறிப்புகளின்படி, முஸ்லிம்…
மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய, இலங்கையை பூர்வீகமாக கொண்ட நபருக்கு சுவிஸர்லாந்து நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஜெனிவா நகரில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே…
அனைவருக்கும் சினிமா பிரபலங்கள் பற்றிய செய்தி என்றாலே அதைப் படிக்க ஆர்வம் எழும். அதிலும் அவர்களின் வாழ்க்கைப் பற்றியது என்றால் சொல்லவே வேண்டாம், அவர்களைப் பற்றி தெரிந்து…
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியை ஏற்றுக் கொண்டு சுயமாகவே அலரி மாளிகையை விட்டு வெளியேறினார். அவருடைய வெளியேற்றம் மிகவும் கவலைக்குரியதாக இருந்தது.…
சென்னை: பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. த்ரிஷாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.…
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களாகியுள்ள நிலையில், இன்னமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நம்பமுடியாததொரு விடயமாக பேசப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இதை…
அலரி மாளிகையில் செல்லப் பிராணிகளாக விலை மதிப்பான 43 நாய்கள் வளர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நாய்கள் பராமரிக்கப்பட்ட அறை குளிரூட்டப்பட்டு, ஆடம்பரமாக அறை அலங்கரிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.…
முன்னால் ஜனாதிபதி அளவுக்கு அதிகமான வாகனங்களை பயன்படுத்தினார். என்கிற குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டநிலையில் அதற்கான ஆதாரங்களை குற்றத் தடுப்புப் பிரிவு தனது புலனாய்வு மூலம்…