Day: January 30, 2015

குடியரசு தினவிழாவில் வீர தீர செயலுக்கான விருதுகள் வழங்கபட்டது. அதில் வீரதீர செயலுக்கான விருதை திரிபுராவை சேர்ந்த ரிபாதாஸ் என்ற சிறுமிக்கு வழங்கபட்டது. குடியரசு தின விழாவில்…

பல கோஷங்­களை கொண்டு முதன்­முதல் அர­சாங்­கத்­திற்கு எதிராக கள­மி­றங்­கி­யது முஸ்லிம், தமி­ழர்கள் அல்ல பௌத்த துறவி­கள்தான். சோபித்த தேரர், ரத்­தினதேரர் போன்­ற­வர்கள் வெளியே இறங்கி எதிர்ப்பைக் காட்டியிருந்­தனர்.…

பொட்டு சுரேஷ் கொலையில் சரணடைந்த ஏழு பேரும் போலீஸ் விசாரணைக்குப் பின் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனவரி 31 ஆம் தேதி இரவு பொட்டு சுரேஷ்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திர சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை உடற்பயிற்சியில் ஈடுப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.

சிறிலங்கா உயர்நீதிமன்றத்தின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி சிறீபவன் இன்று மாலை , சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார். 43வது பிரதம நீதியரசராக…

விடுதலை  புலிகளிடம்  இருந்து கைப்பற்றபட்ட 350 தொன் தங்கத்தில் 310 தொன் தங்கத்தை ரகசியமான முறையில்  ஜப்பான் அரசாங்கத்துக்கு விற்பணை செய்தமை தொடர்பில்..குற்ற  புலனாய்வு  விசாரணைகளில்  ஈடுபட்டுள்ளதாக…

உலக அளவில் கலவரங்களும், வன்முறைகளும் அதிக அளவில் நடைபெறும் சிறைச்சாலை குறித்த அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ள Maranhao மாகாணத்தில் Pedrinhas…

கோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

மொசூல்(ஈராக்): வெள்ளை மாளிகைக்குள் புகுந்து உங்கள் தலையை வெட்டிக் கொல்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். அமெரிக்காவை முஸ்லிம் நாடாக மாற்றுவோம்…

சூளகிரி: காதலுக்காக மண்டபத்தில் விஷம் குடித்த வாலிபருக்கும், அவரது காதலிக்கும் உறவினர்கள், முன்னிலையில் நேற்று திருமணம் நடந்தது. திருமண ஏற்பாடு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள…

சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் தலையை மறைக்கும் துணியை அணியாததால் சர்ச்சை வெடித்துள்ளது. ரியாத்தில் இறங்கியபோது அவரிடம் அதிகாரிகள் நடந்து…