நாட்டின் 67ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை(04) கொண்டாடப்படுகின்றது. அதன் பிரதான வைபவம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள நாடாளுமன்ற மைதானத்தில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால…
Day: February 4, 2015
பொதுமக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறிலங்காவின் முப்படைகளுக்கும் காவல்துறையின் அதிகாரங்களைப் பயன்படுத்த அதிகாரமளிக்கும் அசாதாரணமான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். இந்த…
காலி, தடல்ல பிரதேசத்தின் மகமுதலி மாவத்தையில் வீடொன்றில் 24 வயதான யுவதி ஒருவர் கோடாரியினால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சந்தமாலி…
தமிழர்களின் கோரிக்கையை ஏற்று தனிநாட்டை பிரித்து கொடுத்து விட்டால் அவர்கள் தங்களுக்குள் முட்டி மோதி எல்லாவற்றையும் கெடுத்து விடுவார்கள் என்பது தமிழர்கள் மத்தியில் ஒற்றுமையீனத்திற்கு உதாரணமாக சொல்லப்பட்டு…
